நாளைய தலைவர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஓர் நம்பகமான பங்காளியாக, ஒவ்வொரு பொருளாதார மற்றும் சமூகத் துறையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் அத்துடன் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டின் முன்னேற்றத்தில் தீவிரமாக பங்கேற்கிறார். உண்மையிலேயே ஓர் உள்நாட்டு நிறுவனமாக, நம்மை வளர்க்கும் எமது தேசத்திற்கு திருப்பித் தர இதனை ஒரு வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம்.

இத் தத்துவத்தின் ஊடாக ஒர் சமுதாயத்தில் நேர்மறையான முத்திரையை உருவாக்க நாம் எங்களுக்கு உதவும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதைக் காட்டுகின்றதுூ. அதனூடாக தேவையான வளங்களையும் வசதிகளையும் அணுகுவதன் மூலம் எங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை நாங்கள் தொடங்கினோம்.

இந்த முயற்சிகளில் குழந்தைகளும் இளைஞர்களுமே முதன்மை பெறுவதினால் எம்மால் பலரின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடிந்ததுடன் அவர்கள் உருவாக்கும் தளங்களை; பயன்படுத்தி அவர்களின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தினை உருவாக்கித் தருகின்றோம்.