• English
    • සිංහල
    • தமிழ்
  • tokyo cement logo
    • Products & Solutions
      Cement
      Our Brands
      Tokyo SuperNippon CementNippon Cement ProAtlas
      Learn More
      Concrete
      Ready Mix Concrete
      Solutions & Case StudiesLocate a Plant
      Learn More
      Cement Based Solutions
      Tile Adhesive
      Standard SetHigh PerformancePremium
      Water Proofers
      Tokyo Superseal 2K Water ProoferTokyo Superseal 1K Water Proofer
      Wall Plaster
      GeneralWeather Shield
      Flooring & Levelling Compound
      Screed MortarFlooring Compound
      PremixConstruction Grout
      AggregatePower
    • Service Offering
      Laboratory ServicesOur NetworkTraining Center
    • Sustainability
      Our PhilosophyPlanet
      Reef RehabilitationMangrove ReforestationBiomass PowerForestry NurseriesWater Recycling
      People
      Industry Empowerment
      Construction TrainingDivi ShakthiPartnerships
      Building Foundations for Tomorrow’s Leaders
      School CricketThe Music ProjectSchool QuizHousing
      Fountain of Life
      Photo Gallery
    • Company
      TimelineFacilitiesNewsCareersContact Us
    • Investor Relations
      Stock InfoFinancial ReportsBoard of Directors
    banner image

    TimeLine

    1982

    டோக்கியோ சீமெந்து (லங்கா) பி.எல்.சி நிறுவனமானது 1982 ஆம் ஆண்டில் ஜப்பானின் மிட்சுய் மைனிங் நிறுவனம் (பின்னர் நிப்பான் கோக் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது) மற்றும் எமது தொலைநோக்குப் பார்வையுடைய நிறுவனர் தலைவர், அமரர் தேசமன்ய ஏ.வை.எஸ்.     ஞானம் அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையின் சென்.அந்தனிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒர் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது.

    டோக்கியோ சீமெந்து (லங்கா) பி.எல்.சி நிறுவனமானது 1982 ஆம் ஆண்டில் ஜப்பானின் மிட்சுய் மைனிங் நிறுவனம் (பின்னர் நிப்பான் கோக் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது) மற்றும் எமது தொலைநோக்குப் பார்வையுடைய நிறுவனர் தலைவர், அமரர் தேசமன்ய ஏ.வை.எஸ்.     ஞானம் அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையின் சென்.அந்தனிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான ஒர் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது.

    Read More

    1983

    திருகோணமலை சீனக்குடாவில் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் 1983 இல் ஆரம்பிக்கப்பட்டது.     மறைந்த தொழில் அதிபர் தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம், திருகோணமலையின் உள்ளார்ந்த ஆற்றலை சீமெந்து உற்பத்தி மையமாக இனங்கண்டு, கிழக்கு துறைமுக நகரத்தில் நவீன சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பித்தார்.

    திருகோணமலை சீனக்குடாவில் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் 1983 இல் ஆரம்பிக்கப்பட்டது.     மறைந்த தொழில் அதிபர் தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம், திருகோணமலையின் உள்ளார்ந்த ஆற்றலை சீமெந்து உற்பத்தி மையமாக இனங்கண்டு, கிழக்கு துறைமுக நகரத்தில் நவீன சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பித்தார்.

    Read More

    1984

    எமது நிறுவனம் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சீமெந்து உற்பத்தியை ஆரம்பிக்கிறது.     இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான சீமெந்து உற்பத்தியாளராக 1984 இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

    எமது நிறுவனம் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சீமெந்து உற்பத்தியை ஆரம்பிக்கிறது.     இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான சீமெந்து உற்பத்தியாளராக 1984 இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

    Read More

    1986 – 1988

    1986 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு தொழிற்சாலை 2 ஆண்டுகளுக்கு மூடப்பட்டது, இது இயந்திரங்கள் மற்றும் ஆலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.     தொழிற்சாலையின் முழுமையான மறுகட்டமைப்புக்குப் பிறகு, எங்கள் ஜப்பானிய பங்காளின்; உதவியுடன், 1988 மே 26 அன்று மீண்டும் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது.

    1986 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு தொழிற்சாலை 2 ஆண்டுகளுக்கு மூடப்பட்டது, இது இயந்திரங்கள் மற்றும் ஆலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.     தொழிற்சாலையின் முழுமையான மறுகட்டமைப்புக்குப் பிறகு, எங்கள் ஜப்பானிய பங்காளின்; உதவியுடன், 1988 மே 26 அன்று மீண்டும் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது.

    Read More

    1994

    மார்ச் 1994 இல், டோக்கியோ சீமெந்து நிறுவனம், அதன் மிட்சுயி சீமெந்து நாமத்திற்கான SLS சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது சீமெந்து உற்பத்தியாளராக ஆனது.

    மார்ச் 1994 இல், டோக்கியோ சீமெந்து நிறுவனம், அதன் மிட்சுயி சீமெந்து நாமத்திற்கான SLS சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது சீமெந்து உற்பத்தியாளராக ஆனது.

    Read More

    1995

    தொடர் மின்வெட்டு காரணமாக சீமெந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது.     இதன் விளைவாக, டோக்கியோ சீமெந்து மின் வலு சார்பற்ற புதிய வழிகளை ஆராய்ந்து 3.5 மெகாவாட் டீசல் மின் பிறப்பாக்கியை திருகோணமலையில் முழு சீமெந்து உற்பத்தி மற்றும் பொதி செயல்முறைக்கு சக்தி அளிக்க பயன்படுத்த தொடங்கியது.     இது உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான மின்சாரத்தை சுயமாக உற்பத்தி செய்வதற்கான எங்கள் முயற்சியின் முதல் படியாகும்.

    தொடர் மின்வெட்டு காரணமாக சீமெந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது.     இதன் விளைவாக, டோக்கியோ சீமெந்து மின் வலு சார்பற்ற புதிய வழிகளை ஆராய்ந்து 3.5 மெகாவாட் டீசல் மின் பிறப்பாக்கியை திருகோணமலையில் முழு சீமெந்து உற்பத்தி மற்றும் பொதி செயல்முறைக்கு சக்தி அளிக்க பயன்படுத்த தொடங்கியது.     இது உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான மின்சாரத்தை சுயமாக உற்பத்தி செய்வதற்கான எங்கள் முயற்சியின் முதல் படியாகும்.

    Read More

    1997

    1997 இல் டோக்கியோ சீமெந்து நிறுவனம், கட்டுமானத் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதன் முக்கிய பெருநிறுவன் பொறுப்புத் திட்டங்களில் ஒன்றாக, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மேசன்களுக்கு ஒரு நாள் கட்டுமான பயிற்சித் திட்டங்களை நடாத்தத் தொடங்கியது.

    1997 இல் டோக்கியோ சீமெந்து நிறுவனம், கட்டுமானத் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதன் முக்கிய பெருநிறுவன் பொறுப்புத் திட்டங்களில் ஒன்றாக, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மேசன்களுக்கு ஒரு நாள் கட்டுமான பயிற்சித் திட்டங்களை நடாத்தத் தொடங்கியது.

    Read More

    1998

    திருகோணமலையில் உள்ள டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையின் திறன் ஆண்டுக்கு 250,000 மெட்ரிக் டொன்னாக உயர்த்தப்பட்டது, 1998 இல் தானியங்கி சீமெந்து அரைக்கும் வசதிகள் நிறுவப்பட்டது.     ஜெர்மனியின் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முழு தானியங்கி சீமெந்து பொதியிடல் மற்றும் பொதியிடும் அமைப்பின் விரிவாக்கம் மற்றும் உற்பத்தி செயல்திறனை மேம்படுத்துதல் அதன் சிறந்த தயாரிப்பு தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

    திருகோணமலையில் உள்ள டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையின் திறன் ஆண்டுக்கு 250,000 மெட்ரிக் டொன்னாக உயர்த்தப்பட்டது, 1998 இல் தானியங்கி சீமெந்து அரைக்கும் வசதிகள் நிறுவப்பட்டது.     ஜெர்மனியின் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முழு தானியங்கி சீமெந்து பொதியிடல் மற்றும் பொதியிடும் அமைப்பின் விரிவாக்கம் மற்றும் உற்பத்தி செயல்திறனை மேம்படுத்துதல் அதன் சிறந்த தயாரிப்பு தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

    Read More

    1998

    டோக்கியோ சீமெந்து நிறுவனத்திற்கு முழு உரித்தான துணை நிறுவனமான பூஜி சீமெந்து நிறுவனம், ஒரு மணி நேரத்திற்கு 35 மெட்ரிக் தொன் உற்பத்தித் திறனுடன் செயல்பாடுகளைத் தொடங்குகிறது.

    டோக்கியோ சீமெந்து நிறுவனத்திற்கு முழு உரித்தான துணை நிறுவனமான பூஜி சீமெந்து நிறுவனம், ஒரு மணி நேரத்திற்கு 35 மெட்ரிக் தொன் உற்பத்தித் திறனுடன் செயல்பாடுகளைத் தொடங்குகிறது.

    Read More

    1998

    ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி, டோக்கியோ சீமெந்து நிறுவனம் தனது உலகத் தரம் வாய்ந்த தர முகாமைத்துவ அமைப்புக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO:9002 சான்றிதழைப் பெற்ற இலங்கையின் 1 வது சீமெந்து நிறுவனமாக மாறியது.

    ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி, டோக்கியோ சீமெந்து நிறுவனம் தனது உலகத் தரம் வாய்ந்த தர முகாமைத்துவ அமைப்புக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO:9002 சான்றிதழைப் பெற்ற இலங்கையின் 1 வது சீமெந்து நிறுவனமாக மாறியது.

    Read More

    1999

    சீனன் குடா துறைமுகத்தின் முதல் வர்த்தக முனையமான அஷ்ரோஃப் முனையத்தின்; கட்டுமான கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக திருகோணமலையில் 1வது கான்கிரீட் தொகுதி ஆலை கட்டுமானத்தினை ஆரம்பிக்கின்றது.

    சீனன் குடா துறைமுகத்தின் முதல் வர்த்தக முனையமான அஷ்ரோஃப் முனையத்தின்; கட்டுமான கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக திருகோணமலையில் 1வது கான்கிரீட் தொகுதி ஆலை கட்டுமானத்தினை ஆரம்பிக்கின்றது.

    Read More

    1999

    ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி எமது அதிநவீன சுற்றாடல் முகாமைத்துவ அமைப்பிற்காக ISO:14001 சான்றிதழுடன் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பெருநிறுவனமாக மாற்றம் பெற்றது.

    ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி எமது அதிநவீன சுற்றாடல் முகாமைத்துவ அமைப்பிற்காக ISO:14001 சான்றிதழுடன் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பெருநிறுவனமாக மாற்றம் பெற்றது.

    Read More

    2001

    எங்களின் முதல் மொத்த சரக்கு கப்பலான டேபர்நேக்கிள் ஸ்டார் மார்ச் மாதம் கொள்வனவு செய்யப்பட்டது.

    எங்களின் முதல் மொத்த சரக்கு கப்பலான டேபர்நேக்கிள் ஸ்டார் மார்ச் மாதம் கொள்வனவு செய்யப்பட்டது.

    Read More

    2001

    100% தூசி உமிழ்வைக் கட்டுப்படுத்தும் மற்றும் 2.5 மடங்கு செயல்திறனை வழங்கும்; திறந்த தொட்டி கடத்திகளுக்கு; பதிலாக, திரகொணமலை தொழிற்சாலையில் இலங்கையின் முதலாவது குழாய் கடத்தி பொருத்தப்பட்ட முழுமையான தானியங்கி கிளிங்கர் இறக்குதல் அமைப்பை நிறுவியது.

    100% தூசி உமிழ்வைக் கட்டுப்படுத்தும் மற்றும் 2.5 மடங்கு செயல்திறனை வழங்கும்; திறந்த தொட்டி கடத்திகளுக்கு; பதிலாக, திரகொணமலை தொழிற்சாலையில் இலங்கையின் முதலாவது குழாய் கடத்தி பொருத்தப்பட்ட முழுமையான தானியங்கி கிளிங்கர் இறக்குதல் அமைப்பை நிறுவியது.

    Read More

    2002

    1m3 கொள்ளளவு கொண்ட பேலியகொடை முன் தயாரிக்கப்பட்ட கொங்கிரீட் கலவை தொழிற்சாலையை ஆரம்பித்தல்

    1m3 கொள்ளளவு கொண்ட பேலியகொடை முன் தயாரிக்கப்பட்ட கொங்கிரீட் கலவை தொழிற்சாலையை ஆரம்பித்தல்

    Read More

    2002

    டோக்கியோ சீமெந்து கொழும்பு முனையத்தில்; புதிய அதிநவீன சீமெந்து சேமிப்பு வசதியை அமைத்தல் மற்றும் அங்கு கப்பல்கள் முழுவதுமாக மூடப்பட்ட குழிகளில் மொத்த சீமெந்தினை காற்றின் ஊடாக எடுக்க முடியும் என்பதுடன் அதிலிருந்து அவற்றை மொத்தமாக மற்றும் பொதி செய்யப்பட்ட சீமெந்தாக வழங்க முடிகின்றது.

    டோக்கியோ சீமெந்து கொழும்பு முனையத்தில்; புதிய அதிநவீன சீமெந்து சேமிப்பு வசதியை அமைத்தல் மற்றும் அங்கு கப்பல்கள் முழுவதுமாக மூடப்பட்ட குழிகளில் மொத்த சீமெந்தினை காற்றின் ஊடாக எடுக்க முடியும் என்பதுடன் அதிலிருந்து அவற்றை மொத்தமாக மற்றும் பொதி செய்யப்பட்ட சீமெந்தாக வழங்க முடிகின்றது.

    Read More

    2003

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மொத்த நிறுவப்பட்ட கொள்ளளவை 100 MT/h ஆக உயர்த்திய 70 MT ரோலர்-பிரஸ் ப்ரீ-கிரைண்டர், இலங்கையில் முதன்முறையாக நிறுவப்பட்டது.

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மொத்த நிறுவப்பட்ட கொள்ளளவை 100 MT/h ஆக உயர்த்திய 70 MT ரோலர்-பிரஸ் ப்ரீ-கிரைண்டர், இலங்கையில் முதன்முறையாக நிறுவப்பட்டது.

    Read More

    2004

    சுய இறக்கியுடனான மொத்த சீமெந்து தாங்கியாக எங்களின் இரண்டாவது கப்பலான டர்பனாக்கிள் பிரின்ஸ் இணைகிறது.

    சுய இறக்கியுடனான மொத்த சீமெந்து தாங்கியாக எங்களின் இரண்டாவது கப்பலான டர்பனாக்கிள் பிரின்ஸ் இணைகிறது.

    Read More

    2004

    கண்டியில் 1m3/hr உற்பத்தி திறன் கொண்ட எங்களது மூன்றாவது ஆயத்தநிலை கொங்கிரீட் தொழிற்சாலை இயங்க ஆரம்பிக்கின்றது.

    கண்டியில் 1m3/hr உற்பத்தி திறன் கொண்ட எங்களது மூன்றாவது ஆயத்தநிலை கொங்கிரீட் தொழிற்சாலை இயங்க ஆரம்பிக்கின்றது.

    Read More

    2006

    டோக்கியோ சீமெந்து சுனாமி நிவாரண அறக்கட்டளை 26 டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இறந்தவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சமூக மற்றும் பிற தொண்டு சேவைகளை வழங்குவதற்காக மார்ச் 2006 இல் உருவாக்கப்பட்டது.

    டோக்கியோ சீமெந்து சுனாமி நிவாரண அறக்கட்டளை 26 டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இறந்தவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சமூக மற்றும் பிற தொண்டு சேவைகளை வழங்குவதற்காக மார்ச் 2006 இல் உருவாக்கப்பட்டது.

    Read More

    2007

    2007 ஜனவரியில் நிறுவனர் தலைவர் தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் மறைவின் பின்னர்  மூத்த வங்கியாளரும் பல தனியார் துறை நிறுவனங்களின் இயக்குநர் குழுவின் உறுப்பினருமான திரு. எட்கர் குணதுங்க அவர்கள் 2007 ஜூன் இல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

    2007 ஜனவரியில் நிறுவனர் தலைவர் தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் மறைவின் பின்னர்  மூத்த வங்கியாளரும் பல தனியார் துறை நிறுவனங்களின் இயக்குநர் குழுவின் உறுப்பினருமான திரு. எட்கர் குணதுங்க அவர்கள் 2007 ஜூன் இல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

    Read More

    2008

    டிரிபிள் பாட்டம் லைன் கொள்கையைப் பின்பற்றுவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2008 ஆம் ஆண்டில், திருகோணமலையில் 10 மெகாவாட் பயோமாஸ் தொழிற்சாலையினை இயக்குவதற்கு நிறுவனம் 2.4 பில்லியன் ரூபாயை முதலீடு செய்தது. இத்தொழிற்சாலையானது மின் ஆற்றலுக்காக நெல் உமி மற்றும் கிளிரிசிடியாவை பயன்படுத்துகிறது. இது நிறுவனத்தின் செயல்பாடுகளை இருமடங்காக்கியது என்பதுடன் தேசிய மின் கட்டமைப்பின் மீது தங்கியிருப்பதனை விடுத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரத்தின் ஆதாரமாக செயல்படுகிறது. அத்துடன் சீமெந்து அரைப்பதற்காக இலங்கையின் முதலாவத செங்குத்து ரோலர் …

    டிரிபிள் பாட்டம் லைன் கொள்கையைப் பின்பற்றுவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2008 ஆம் ஆண்டில், திருகோணமலையில் 10 மெகாவாட் பயோமாஸ் தொழிற்சாலையினை இயக்குவதற்கு நிறுவனம் 2.4 பில்லியன் ரூபாயை முதலீடு செய்தது. இத்தொழிற்சாலையானது மின் ஆற்றலுக்காக நெல் உமி மற்றும் கிளிரிசிடியாவை பயன்படுத்துகிறது. இது நிறுவனத்தின் செயல்பாடுகளை இருமடங்காக்கியது என்பதுடன் தேசிய மின் கட்டமைப்பின் மீது தங்கியிருப்பதனை விடுத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரத்தின் ஆதாரமாக செயல்படுகிறது. அத்துடன் சீமெந்து அரைப்பதற்காக இலங்கையின் முதலாவத செங்குத்து ரோலர் தொழிற்சாலையை நாங்கள் அமைத்துள்ளோம்.

    Read More

    2008

    டோக்கியோ சூப்பர் சீமெந்து தொழிற்சாலை இலங்கையின் முதல் செங்குத்து உருளை தொழிற்சாலையை நிறுவியது. இது எமது திறனை 110 MT/h ஆக அதிகரித்து எமது; மொத்த கொள்ளளவை 213 MT/h ஆக உயர்த்துகிறது.

    டோக்கியோ சூப்பர் சீமெந்து தொழிற்சாலை இலங்கையின் முதல் செங்குத்து உருளை தொழிற்சாலையை நிறுவியது. இது எமது திறனை 110 MT/h ஆக அதிகரித்து எமது; மொத்த கொள்ளளவை 213 MT/h ஆக உயர்த்துகிறது.

    Read More

    2009

    மே 16, 2009 அன்று, டோக்கியோ சீமெந்து சுனாமி நிவாரண அறக்கட்டளையால் ஆதம்பொடை, நிலாவெளியில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 வீடுகள் பூர்த்தி செய்து கையளிக்கப்பட்டது.

    மே 16, 2009 அன்று, டோக்கியோ சீமெந்து சுனாமி நிவாரண அறக்கட்டளையால் ஆதம்பொடை, நிலாவெளியில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 வீடுகள் பூர்த்தி செய்து கையளிக்கப்பட்டது.

    Read More

    2009

    2009, ஒக்டோபர் 26 ஆம் திகதி எமது உயிரி மின்வலு மின்னுற்பத்தி வருடத்திற்கு 43,000 கார்பன் வரவினப் புள்ளிகளை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பின் மாநாடு ஊடாக பெற்றுக்கொள்கின்றது.

    2009, ஒக்டோபர் 26 ஆம் திகதி எமது உயிரி மின்வலு மின்னுற்பத்தி வருடத்திற்கு 43,000 கார்பன் வரவினப் புள்ளிகளை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பின் மாநாடு ஊடாக பெற்றுக்கொள்கின்றது.

    Read More

    2009

    2009, ஒக்டோபர் இல் 10 மெகா வோட் வலுவுடைய எமது முதலாவது உயிரி மின்வலு மின்னுற்பத்தி நிலையம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.

    2009, ஒக்டோபர் இல் 10 மெகா வோட் வலுவுடைய எமது முதலாவது உயிரி மின்வலு மின்னுற்பத்தி நிலையம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.

    Read More

    2011

    சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து நமது எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹோர்டன் சமவெளியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய ‘ஹோர்டன் சமவெளி: இலங்கையின் மேகக்காடு- தேசிய பூங்கா’ என்ற தலைப்பில் விருது பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் ரோஹான் பெத்தியகொடவின் புத்தகத்திற்கு டோக்கியோ சீமெந்து நிறுவனம் அனுசரனை வழங்கியது.நம் குழந்தைகள் இயற்கையின் அழகைப் பாராட்டவும் பாதுகாக்கவும் நாடு முழுவதும் உள்ள பள்ளி நூலகங்களுக்கு இப் புத்தகம் வழங்கப்பட்டது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து நமது எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹோர்டன் சமவெளியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய ‘ஹோர்டன் சமவெளி: இலங்கையின் மேகக்காடு- தேசிய பூங்கா’ என்ற தலைப்பில் விருது பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் ரோஹான் பெத்தியகொடவின் புத்தகத்திற்கு டோக்கியோ சீமெந்து நிறுவனம் அனுசரனை வழங்கியது.நம் குழந்தைகள் இயற்கையின் அழகைப் பாராட்டவும் பாதுகாக்கவும் நாடு முழுவதும் உள்ள பள்ளி நூலகங்களுக்கு இப் புத்தகம் வழங்கப்பட்டது.

    Read More

    2011

    டோக்கியோ சீமெந்து நிறுவனம் இலங்கை கடற்படையுடன் இணைந்து திருகோணமலை கடற்பரப்பினைச் சுற்றி பாரிய அளவிலான சதுப்புநில கண்டல் தாவர நடுகைத் திட்டத்தை ஆரம்பித்தது. இத் திட்டமானது இலங்கையின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அழிந்து வரும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சியாக, ஒவ்வொரு ஆண்டும் 10,000 சதுப்புநில மரக்கன்றுகளை நட்டு, எங்கள் சொந்த தாவர நாற்று மேடைகளில் வளர்க்கப்படுகிறது.

    டோக்கியோ சீமெந்து நிறுவனம் இலங்கை கடற்படையுடன் இணைந்து திருகோணமலை கடற்பரப்பினைச் சுற்றி பாரிய அளவிலான சதுப்புநில கண்டல் தாவர நடுகைத் திட்டத்தை ஆரம்பித்தது. இத் திட்டமானது இலங்கையின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அழிந்து வரும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சியாக, ஒவ்வொரு ஆண்டும் 10,000 சதுப்புநில மரக்கன்றுகளை நட்டு, எங்கள் சொந்த தாவர நாற்று மேடைகளில் வளர்க்கப்படுகிறது.

    Read More

    2011

    டோக்கியோ சீமெந்து நிறுவனம் தனது பசுமை மின் உற்பத்தி நிலையத்தை 2011 இல் மஹியங்கனை பத்தலயாயவில் நிர்மாணிக்க ஆரம்பித்தது. 2.5 பில்லியன் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் 5 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தேசிய மின் கட்டமைப்பிற்கு பங்களிப்பு செய்கின்றது

    டோக்கியோ சீமெந்து நிறுவனம் தனது பசுமை மின் உற்பத்தி நிலையத்தை 2011 இல் மஹியங்கனை பத்தலயாயவில் நிர்மாணிக்க ஆரம்பித்தது. 2.5 பில்லியன் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் 5 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தேசிய மின் கட்டமைப்பிற்கு பங்களிப்பு செய்கின்றது

    Read More

    2012

    நிறுவனர் தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழு அளவிலான பயிற்சி நிறுவனம் 2012 மே மாதம் ஏ.வை.எஸ் ஞானம் கட்டட நிர்மாண பயிற்சிக் கல்லூரியாக தம்புள்ளையில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ரூ. 34.2 மில்லியன் செலவில் மற்றும் எமக்குரித்தான 5 ஏக்கர்; நிலத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. The institute was established at a cost of Rs. 34.2 million and is located in our own property …

    நிறுவனர் தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழு அளவிலான பயிற்சி நிறுவனம் 2012 மே மாதம் ஏ.வை.எஸ் ஞானம் கட்டட நிர்மாண பயிற்சிக் கல்லூரியாக தம்புள்ளையில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ரூ. 34.2 மில்லியன் செலவில் மற்றும் எமக்குரித்தான 5 ஏக்கர்; நிலத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. The institute was established at a cost of Rs. 34.2 million and is located in our own property of 5 acres.

    Read More

    2012

    ஏ.வை.எஸ் ஞானம் கட்டட நிர்மாண பயிற்சிக் கல்லூரியானது 2012 ஆம் ஆண்டு கல்வி மற்றும் பயிற்சி – கட்டுமான பயிற்சி திட்டத்திற்காக இலங்கை கட்டுமானத் தொழிற்; கழகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு விருதினைப் பெற்றுக்கொண்டது.

    ஏ.வை.எஸ் ஞானம் கட்டட நிர்மாண பயிற்சிக் கல்லூரியானது 2012 ஆம் ஆண்டு கல்வி மற்றும் பயிற்சி – கட்டுமான பயிற்சி திட்டத்திற்காக இலங்கை கட்டுமானத் தொழிற்; கழகத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு விருதினைப் பெற்றுக்கொண்டது.

    Read More

    2013

    ஏப்ரல் 2013 இல், டோக்கியோ சீமெந்து நிறுவனம் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பல பங்குதாரர்களுடன் இணைந்து சேதமடைந்த பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் ஒர் முன்னோடித் திட்டத்தை சீனன்குடாவில் தொடங்கியது.

    ஏப்ரல் 2013 இல், டோக்கியோ சீமெந்து நிறுவனம் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பல பங்குதாரர்களுடன் இணைந்து சேதமடைந்த பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் ஒர் முன்னோடித் திட்டத்தை சீனன்குடாவில் தொடங்கியது.

    Read More

    2014

    எமது மஹியங்கனை பசுமை மின்னுற்பத்தி நிலையம் 30,000 கிராமிய வீடுகளுக்கு மின்சார வசதியிiனைப் பெற்றுக்கொடுக்கின்றது. நாம் இலங்கையின் முதலாவது பாரியளவிலான டென்டரோ மின்சார நிலையத்தினை மணித்தியாலத்திற்கு 5 மெகா வோட் கொள்ளளவுடன் வெற்றிகரமாக 2004 இல் நிர்மாணித்தோம். இம்முன்னெடுப்பின் ஊடாக ஏறத்தாழ 500 நேரடி வேலைவாய்ப்புக்களையும், 1000 இற்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்புக்களையும் நாம் உருவாக்கியுள்ளோம். எமது மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 06 மில்லியனுக்கும் அதிகமான சீமை அகத்தி (Gliricidia) மரங்களை நாம் …

    எமது மஹியங்கனை பசுமை மின்னுற்பத்தி நிலையம் 30,000 கிராமிய வீடுகளுக்கு மின்சார வசதியிiனைப் பெற்றுக்கொடுக்கின்றது. நாம் இலங்கையின் முதலாவது பாரியளவிலான டென்டரோ மின்சார நிலையத்தினை மணித்தியாலத்திற்கு 5 மெகா வோட் கொள்ளளவுடன் வெற்றிகரமாக 2004 இல் நிர்மாணித்தோம். இம்முன்னெடுப்பின் ஊடாக ஏறத்தாழ 500 நேரடி வேலைவாய்ப்புக்களையும், 1000 இற்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்புக்களையும் நாம் உருவாக்கியுள்ளோம். எமது மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 06 மில்லியனுக்கும் அதிகமான சீமை அகத்தி (Gliricidia) மரங்களை நாம் நாட்டியுள்ளோம். எங்கள் சமூக அடிப்படையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மூலம் 2500 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றோம். ஒவ்வொரு ஆண்டும் விவசாய குடும்பங்களுக்கு ரூ.1000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நாங்கள் வழங்குவதினால் எரிபொருளை இறக்குமதி செய்ய செலவிடும் தொகையானது உள்நாட்டில் சேமிக்கப்படுவதுடன் அது கிராமப்புற பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கின்றது.

    Read More

    2014

    ISO தரச்சான்றிதழ் பெற்ற TOKYO SUPER Portland Pozzolana Cement (PPC) 2014 ஆம் ஆண்டு இலங்கையின் பசுமையான சீமெந்துக்கான இலங்கையின் கட்டுமான பயிற்சி நிறுவனத்தின் மூலம் ‘Green Mark’ விருது வழங்கப்பட்டது. TOKYO SUPER PPC ஆனது, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலையான தயாரிப்பு அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் முதல் மற்றும் ஒரே சீமெந்து வர்த்தக நாமமாகும்.

    ISO தரச்சான்றிதழ் பெற்ற TOKYO SUPER Portland Pozzolana Cement (PPC) 2014 ஆம் ஆண்டு இலங்கையின் பசுமையான சீமெந்துக்கான இலங்கையின் கட்டுமான பயிற்சி நிறுவனத்தின் மூலம் ‘Green Mark’ விருது வழங்கப்பட்டது. TOKYO SUPER PPC ஆனது, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலையான தயாரிப்பு அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் முதல் மற்றும் ஒரே சீமெந்து வர்த்தக நாமமாகும்.

    Read More

    2014

    கட்டுமானத்தில் பசுமையான தேர்வாக அறிமுகமாகிய டோக்கியோ சூப்பர்லைட் கான்கிரீட் கல் இலங்கையின் முதலாவது செல்லுலார் எடைகுறைந்த கொங்கிரீட் பிளாக்கின் ஆரம்பம்.

    கட்டுமானத்தில் பசுமையான தேர்வாக அறிமுகமாகிய டோக்கியோ சூப்பர்லைட் கான்கிரீட் கல் இலங்கையின் முதலாவது செல்லுலார் எடைகுறைந்த கொங்கிரீட் பிளாக்கின் ஆரம்பம்.

    Read More

    2014

    இலங்கை வர்த்தக சம்மேளனம் டோக்கியோ சீமெந்தின் முருங்கை கற்பாறை புனர்வாழ்வு முயற்சியை சிறந்த சுற்றுச்சூழல் சமூக பொறுப்புணர்வு திட்டமாக 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருநிறுவன குடிமக்கள் நிலைத்தன்மை விருதுகளில் அங்கீகரித்துள்ளது.

    இலங்கை வர்த்தக சம்மேளனம் டோக்கியோ சீமெந்தின் முருங்கை கற்பாறை புனர்வாழ்வு முயற்சியை சிறந்த சுற்றுச்சூழல் சமூக பொறுப்புணர்வு திட்டமாக 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருநிறுவன குடிமக்கள் நிலைத்தன்மை விருதுகளில் அங்கீகரித்துள்ளது.

    Read More

    2014

    டோக்கியோ சீமெந்து நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்களை நடத்தும் முகமாக ஹிக்கடுவ மற்றும் சீனிகமவில் பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை அமைப்பதன் மூலம் கிராமப்புற கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சியில் ஃபவுண்டேஷன் ஓப் குட்னஸ் (FoG) உடன் ஒரு பங்காளி செயற்றிட்டத்தினை ஆரம்பித்தது. 15 மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பள்ளி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    டோக்கியோ சீமெந்து நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்களை நடத்தும் முகமாக ஹிக்கடுவ மற்றும் சீனிகமவில் பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை அமைப்பதன் மூலம் கிராமப்புற கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சியில் ஃபவுண்டேஷன் ஓப் குட்னஸ் (FoG) உடன் ஒரு பங்காளி செயற்றிட்டத்தினை ஆரம்பித்தது. 15 மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பள்ளி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Read More

    2014

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான டோக்கியோ சீமெந்து கொழும்பு டெர்மினல் (பிரைவேட்) லிமிட்டெட்டின் சைலோ விரிவாக்கத் திட்டத்தின் முதலாவது கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுதல் தலைவர், திரு. எட்கர் குணதுங்க அவர்களின் தலைமையில் செப்டம்பர் 1, 2014 அன்று நடைபெற்றது.

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான டோக்கியோ சீமெந்து கொழும்பு டெர்மினல் (பிரைவேட்) லிமிட்டெட்டின் சைலோ விரிவாக்கத் திட்டத்தின் முதலாவது கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுதல் தலைவர், திரு. எட்கர் குணதுங்க அவர்களின் தலைமையில் செப்டம்பர் 1, 2014 அன்று நடைபெற்றது.

    Read More

    2014

    டோக்கியோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புக்களை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட டோக்கியோ சூப்பர் ஹவுஸ் திறப்பு விழா

    டோக்கியோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புக்களை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட டோக்கியோ சூப்பர் ஹவுஸ் திறப்பு விழா

    Read More

    2015

    எமது கிழக்கு உயிரி மின்வலு உற்பத்தி நிலைய கட்டுமானப்பணிகள் 2015 ஆம் ஆண்டு 2.5 பில்லியன் ரூபா முதலீட்டில் மணித்தியாலத்திற்கு 8 மெகா வோட் மின் வலுவினை எமது புதிய உற்பத்தி தொழிற்சாலைக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

    எமது கிழக்கு உயிரி மின்வலு உற்பத்தி நிலைய கட்டுமானப்பணிகள் 2015 ஆம் ஆண்டு 2.5 பில்லியன் ரூபா முதலீட்டில் மணித்தியாலத்திற்கு 8 மெகா வோட் மின் வலுவினை எமது புதிய உற்பத்தி தொழிற்சாலைக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

    Read More

    2015

    2009 ஆம் ஆண்டு முதல் சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி ஹர்ச கப்ரால் பிசி அவர்கள் மறைந்த திரு. எட்கர் குணதுங்கவிற்குப் பின் பணிப்பாளர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    2009 ஆம் ஆண்டு முதல் சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி ஹர்ச கப்ரால் பிசி அவர்கள் மறைந்த திரு. எட்கர் குணதுங்கவிற்குப் பின் பணிப்பாளர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    Read More

    2015

    10 புதுமையான கட்டிட பயன்பாடுகளுக்கு உபயோகமான டோக்கியோ சீமெந்து தாமாக பணிபுரியக் கூடிய தயாரிப்புகள் ‘டோக்கியோ சூப்பர்’ நாமத்தின் கீழ் 2015 ஆகஸ்ட இல் இருந்து வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

    10 புதுமையான கட்டிட பயன்பாடுகளுக்கு உபயோகமான டோக்கியோ சீமெந்து தாமாக பணிபுரியக் கூடிய தயாரிப்புகள் ‘டோக்கியோ சூப்பர்’ நாமத்தின் கீழ் 2015 ஆகஸ்ட இல் இருந்து வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

    Read More

    2015

    ஆகஸ்ட் 2015 இல், டோக்கியோ சீமெந்து தனது சீமெந்து போக்குவரத்துக் கப்பல்களில் ‘எம்வி மோஹர்’ என்ற 22,000 மெட்ரிக் டன், நியூமேடிக் மொத்த சிமென்ட் கேரியர் கப்பலைச் சேர்த்தது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ. அர்ஜுன ரணதுங்க, மற்றும் கௌரவ அதிதியாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆகஸ்ட் 2015 இல், டோக்கியோ சீமெந்து தனது சீமெந்து போக்குவரத்துக் கப்பல்களில் ‘எம்வி மோஹர்’ என்ற 22,000 மெட்ரிக் டன், நியூமேடிக் மொத்த சிமென்ட் கேரியர் கப்பலைச் சேர்த்தது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ. அர்ஜுன ரணதுங்க, மற்றும் கௌரவ அதிதியாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Read More

    2015

    இலங்கையின் முதலாவது மணல் உற்பத்தி நிலையமான டோக்கியோ சுப்பர் மணல் தயாரிப்பு நிலையம் நவீன தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும்; தயார் நிலை கொங்கிரீட்; உற்பத்திக்கு சுற்றுச்சூழலுக்கு இசைவான நிலையான மணல் விநியோகத்திற்கு பங்களிக்கும் இந்த திட்டம் ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் டன் மணலினை மொத்தமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

    இலங்கையின் முதலாவது மணல் உற்பத்தி நிலையமான டோக்கியோ சுப்பர் மணல் தயாரிப்பு நிலையம் நவீன தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. மேலும்; தயார் நிலை கொங்கிரீட்; உற்பத்திக்கு சுற்றுச்சூழலுக்கு இசைவான நிலையான மணல் விநியோகத்திற்கு பங்களிக்கும் இந்த திட்டம் ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் டன் மணலினை மொத்தமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

    Read More

    2015

    டோக்கியோ சீமெந்து ‘திவி சக்தி’ பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதுமுள்ள விநியொகஸதர் வலையமைப்பைப் பயிற்றுவிப்பதற்காக சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்துடன் (IFC) ஜூன் 2015 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    டோக்கியோ சீமெந்து ‘திவி சக்தி’ பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதுமுள்ள விநியொகஸதர் வலையமைப்பைப் பயிற்றுவிப்பதற்காக சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்துடன் (IFC) ஜூன் 2015 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    Read More

    2015

    டோக்கியோ சூப்பர் க்யூஸ் சீசன் 2 மாபெரும் இறுதிப் போட்டி ரிச்மண்ட் கல்லூரிக்கும் காலி மகிந்த கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றதுடன் போட்டியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி ரூ.1 மில்லியன் பணப் பரிசை வென்றது.

    டோக்கியோ சூப்பர் க்யூஸ் சீசன் 2 மாபெரும் இறுதிப் போட்டி ரிச்மண்ட் கல்லூரிக்கும் காலி மகிந்த கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றதுடன் போட்டியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி ரூ.1 மில்லியன் பணப் பரிசை வென்றது.

    Read More

    2016

    டோக்கியோ சீமெந்து குழுமம், ‘NIPPON CEMENT PRO’ இன் பிரத்தியேக உற்பத்திக்காக ஜப்பானில் இருந்து கிளிங்கரை இறக்குமதி செய்வதை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது, இது உயர் கட்டிடங்கள்; மற்றும் மேற்கட்டுமானங்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட சீமெந்தாகும்.

    டோக்கியோ சீமெந்து குழுமம், ‘NIPPON CEMENT PRO’ இன் பிரத்தியேக உற்பத்திக்காக ஜப்பானில் இருந்து கிளிங்கரை இறக்குமதி செய்வதை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது, இது உயர் கட்டிடங்கள்; மற்றும் மேற்கட்டுமானங்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட சீமெந்தாகும்.

    Read More

    2016

    காலி மகிந்த கல்லூரியானது கொழும்பு விசாகா வித்தியாலய அணியை தோற்கடித்து டோக்கியோ சூப்பர் க்யூஸ் சீசன் 3 தங்க கிரீடத்துடன் 1 மில்லியன் ரூபா பணப்பரிசினையும் வென்றது.

    காலி மகிந்த கல்லூரியானது கொழும்பு விசாகா வித்தியாலய அணியை தோற்கடித்து டோக்கியோ சூப்பர் க்யூஸ் சீசன் 3 தங்க கிரீடத்துடன் 1 மில்லியன் ரூபா பணப்பரிசினையும் வென்றது.

    Read More

    2016

    டோக்கியோ சீமெந்து நிறுவனம் இலங்கையின் கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தின் (SSE-SL) 2016 வருடாந்த அமர்வுகளுக்கு அனுசரணை வழங்கியதுடன் ஜப்பானின் UBE இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் புகழ்பெற்ற கட்டமைப்புப் பொறியாளர் டாக்டர் தகனோரி கவாமோட்டோவை முக்கியப் பேச்சாளராகப் பங்கேற்கச் செய்தது.

    டோக்கியோ சீமெந்து நிறுவனம் இலங்கையின் கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தின் (SSE-SL) 2016 வருடாந்த அமர்வுகளுக்கு அனுசரணை வழங்கியதுடன் ஜப்பானின் UBE இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் புகழ்பெற்ற கட்டமைப்புப் பொறியாளர் டாக்டர் தகனோரி கவாமோட்டோவை முக்கியப் பேச்சாளராகப் பங்கேற்கச் செய்தது.

    Read More

    2016

    திருகோணமலையில் உள்ள டோக்கியோ சீமெந்து நிறுவன ஆய்வகத்திற்கு 4 ஜனவரி 2016 அன்று ISO 17025 அங்கீகாரம் வழங்கப்பட்டது.

    திருகோணமலையில் உள்ள டோக்கியோ சீமெந்து நிறுவன ஆய்வகத்திற்கு 4 ஜனவரி 2016 அன்று ISO 17025 அங்கீகாரம் வழங்கப்பட்டது.

    Read More

    2016

    Tokyo Cement Company (Lanka) PLC ஆனது அதன் முழு உரித்துடைய துணை நிறுவனமான TOKYO SUPERMIX (PVT) LTD. ஆனது தயார் நிலை கொங்கிரீட் மற்றும் சீமெந்து அடிப்படையிலான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான வணிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

    Tokyo Cement Company (Lanka) PLC ஆனது அதன் முழு உரித்துடைய துணை நிறுவனமான TOKYO SUPERMIX (PVT) LTD. ஆனது தயார் நிலை கொங்கிரீட் மற்றும் சீமெந்து அடிப்படையிலான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான வணிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

    Read More

    2016

    டோக்கியோ சீமெந்து வருடாந்த விநியோகஸ்தர் மாநாட்டில் சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிட்டி ஹார்ட்வேர் மற்றும் ஸ்டோர்ஸ் 2015 ஆம் ஆண்டின் சிறந்த விநியோகஸ்தருக்கான உயர்மட்ட விருதை வென்றதுடன், மட்டக்களப்பு சீமெந்து மற்றும் ஹார்ட்வேயார் விநியோகஸ்தர், தம்புள்ளை மற்றும் பெரேரா விநியோகஸ்தர் முறையே 1வது மற்றும் 2வது இடங்களை வென்றனர்.

    டோக்கியோ சீமெந்து வருடாந்த விநியோகஸ்தர் மாநாட்டில் சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிட்டி ஹார்ட்வேர் மற்றும் ஸ்டோர்ஸ் 2015 ஆம் ஆண்டின் சிறந்த விநியோகஸ்தருக்கான உயர்மட்ட விருதை வென்றதுடன், மட்டக்களப்பு சீமெந்து மற்றும் ஹார்ட்வேயார் விநியோகஸ்தர், தம்புள்ளை மற்றும் பெரேரா விநியோகஸ்தர் முறையே 1வது மற்றும் 2வது இடங்களை வென்றனர்.

    Read More

    2016

    எங்கள் பவளப்பாறை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சியை விரிவுபடுத்துவதற்காக இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனமான ப்ளு ரிசோர்சஸ் டிரஸ்ட் (BRT) ஆகியவற்றுடன் ஒரு பங்காளித்துவத்தை நிறுவியது. அதன் ஒரு பகுதியாக, ப்ளு ரிசோர்சஸ் டிரஸ்ட் (BRT), மாங்கேணியிலுள்ள உள்ள SLNS காஸ்யப்ப வில் இலங்கை கடற்படை ஆழ் நீர் தாவும் வீரர்களுக்கு பவளப்பாறை ஆய்வு முறைகள் மற்றும் அடிப்படை விஞ்ஞானம் மற்றும் ஆழ் நீர் தாவல் பயிற்சி பட்டறையை நடத்தியது.

    எங்கள் பவளப்பாறை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சியை விரிவுபடுத்துவதற்காக இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனமான ப்ளு ரிசோர்சஸ் டிரஸ்ட் (BRT) ஆகியவற்றுடன் ஒரு பங்காளித்துவத்தை நிறுவியது. அதன் ஒரு பகுதியாக, ப்ளு ரிசோர்சஸ் டிரஸ்ட் (BRT), மாங்கேணியிலுள்ள உள்ள SLNS காஸ்யப்ப வில் இலங்கை கடற்படை ஆழ் நீர் தாவும் வீரர்களுக்கு பவளப்பாறை ஆய்வு முறைகள் மற்றும் அடிப்படை விஞ்ஞானம் மற்றும் ஆழ் நீர் தாவல் பயிற்சி பட்டறையை நடத்தியது.

    Read More

    2016

    IFC உடனான கூட்டு முதலீட்டுத் திட்டமாக டோக்கியோ சீமெந்து ‘திவி சக்தி’ பயிற்சி முயற்சியின் மூலம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.

    IFC உடனான கூட்டு முதலீட்டுத் திட்டமாக டோக்கியோ சீமெந்து ‘திவி சக்தி’ பயிற்சி முயற்சியின் மூலம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.

    Read More

    2017

    2017 ஆம் ஆண்டில், டோக்கியோ சீமெந்தின் தற்போதைய கொள்ளளவுக்கு மேலதிகமாக ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டொன்களுடன், மொத்தமாக ஆண்டுக்கு 2.8 மில்லியன் மெட்ரிக் டன்களை தரக்கூடிய முழு தானியங்கும், அதிநவீன சீமெந்து அரைக்கும் இயந்திரம்; மற்றும் மொத்த சீமெந்து உற்பத்தி செயற்பாடகளை நாங்கள் தொடங்கினோம். USD 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த முதலீட்டுத் திட்டமானது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காக முழு தானியங்கு உலர் மோட்டார் உற்பத்தி ஆலையை அமைத்தல், புதிய தொழிற்சாலைக்கான …

    2017 ஆம் ஆண்டில், டோக்கியோ சீமெந்தின் தற்போதைய கொள்ளளவுக்கு மேலதிகமாக ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டொன்களுடன், மொத்தமாக ஆண்டுக்கு 2.8 மில்லியன் மெட்ரிக் டன்களை தரக்கூடிய முழு தானியங்கும், அதிநவீன சீமெந்து அரைக்கும் இயந்திரம்; மற்றும் மொத்த சீமெந்து உற்பத்தி செயற்பாடகளை நாங்கள் தொடங்கினோம். USD 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த முதலீட்டுத் திட்டமானது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காக முழு தானியங்கு உலர் மோட்டார் உற்பத்தி ஆலையை அமைத்தல், புதிய தொழிற்சாலைக்கான புதிய 8 மெகாவாட் உயிரி மின் உற்பத்தி நிலையம், பெரிய கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் திருகோணமலையில் தனியார் முனைய விரிவாக்கம் மற்றும் புதிய சீமெந்து சேமிப்பு குதம் மற்றும் தடையற்ற வழங்கல் வசதிகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளது.

    Read More

    2017

    டோக்கியோ சீமெந்தின் வருடாந்த விநியோகஸ்தர் மாநாட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விநியோகஸ்தராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிட்டி ஹார்ட்வேர் மற்றும் ஸ்டோர்ஸ் விருதை வென்றதுடன், மட்டக்களப்பு அஞ்செனியர் சீமெந்து மற்றும் ஹார்ட்வேயார் மட்டக்களப்பு அஹிலா ஹார்ட்வேயார் முறையே 1வது மற்றும் 2வது விருதுகளை வென்றனர்.     சினமன் கிராண்ட் கொழும்புவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை முழுவதும் சிறப்பாகச் செயல்படும் 300 க்கும் மேற்பட்ட டோக்கியோ சீமெந்து விநியோகஸ்தர்கள்; ஒன்றிணைந்தனர் என்பதுடன் அதில் 175 க்கும் …

    டோக்கியோ சீமெந்தின் வருடாந்த விநியோகஸ்தர் மாநாட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விநியோகஸ்தராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிட்டி ஹார்ட்வேர் மற்றும் ஸ்டோர்ஸ் விருதை வென்றதுடன், மட்டக்களப்பு அஞ்செனியர் சீமெந்து மற்றும் ஹார்ட்வேயார் மட்டக்களப்பு அஹிலா ஹார்ட்வேயார் முறையே 1வது மற்றும் 2வது விருதுகளை வென்றனர்.     சினமன் கிராண்ட் கொழும்புவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை முழுவதும் சிறப்பாகச் செயல்படும் 300 க்கும் மேற்பட்ட டோக்கியோ சீமெந்து விநியோகஸ்தர்கள்; ஒன்றிணைந்தனர் என்பதுடன் அதில் 175 க்கும் மேற்பட்டோர் 2016 ஆம் ஆண்டில் அவர்களின் செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டனர்.

    Read More

    2017

    டோக்கியோ சீமெந்து நிறுவனமானது வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (WRCT) உடன் இணைந்து பவளப்பாறை ஆராய்ச்சி, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பங்களிப்பினை வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டது. இது இலங்கையின் கிழக்கு கடற்கரையில் டோக்கியோ சீமெந்தின் பவளப்பாறை மறுவாழ்வு முயற்சியின் ஓர் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

    டோக்கியோ சீமெந்து நிறுவனமானது வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (WRCT) உடன் இணைந்து பவளப்பாறை ஆராய்ச்சி, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பங்களிப்பினை வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டது. இது இலங்கையின் கிழக்கு கடற்கரையில் டோக்கியோ சீமெந்தின் பவளப்பாறை மறுவாழ்வு முயற்சியின் ஓர் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

    Read More

    2017

    2016/2017 நிதியாண்டில் டோக்கியோ சீமெந்து ‘திவி சக்தி’ பயிற்சித் திட்டம் பதுளை, மொனராகலை, கண்டி, குருநாகல், தம்புள்ளை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 500 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுக்கு தொழில் மேம்பாட்டிற்கான முயற்சிகள் தொடர்பாக பயிற்சி அளித்தது.

    2016/2017 நிதியாண்டில் டோக்கியோ சீமெந்து ‘திவி சக்தி’ பயிற்சித் திட்டம் பதுளை, மொனராகலை, கண்டி, குருநாகல், தம்புள்ளை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 500 க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுக்கு தொழில் மேம்பாட்டிற்கான முயற்சிகள் தொடர்பாக பயிற்சி அளித்தது.

    Read More

    2017

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிறுவனர் தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் 95வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், 25 இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டுத் திட்ட அடிக்கல் 5 மே மாதம் 2017 அன்று நாட்டப்பட்டது.

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிறுவனர் தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் 95வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், 25 இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டுத் திட்ட அடிக்கல் 5 மே மாதம் 2017 அன்று நாட்டப்பட்டது.

    Read More

    2017

    பவளப்பாறைப் பாதுகாப்பில் எங்களது முயற்சிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதிப்படுத்தும் கடல் ஆராய்ச்சி அமைப்பான ப்ளூ ரிசோர்சஸ் டிரஸ்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

    பவளப்பாறைப் பாதுகாப்பில் எங்களது முயற்சிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதிப்படுத்தும் கடல் ஆராய்ச்சி அமைப்பான ப்ளூ ரிசோர்சஸ் டிரஸ்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

    Read More

    2017

    2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.8 மில்லியன் டொன் சீமெந்து, 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 36 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களைக் கொண்ட டோக்கியோ சீமெந்து நிறுவனம் இலங்கையின் மிகவும் பெறுமதியான வர்த்தக நாமங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

    2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.8 மில்லியன் டொன் சீமெந்து, 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 36 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களைக் கொண்ட டோக்கியோ சீமெந்து நிறுவனம் இலங்கையின் மிகவும் பெறுமதியான வர்த்தக நாமங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

    Read More

    2017

    எமது ஸ்தாபகத் தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மே மாதம் 5 ஆம் திகதி டோக்கியோ சீமெந்தின் இரண்டாவது உயிரி மின்னுற்பத்தி நிலையத்தை முன்னால் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திருகோணமலையில் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

    எமது ஸ்தாபகத் தலைவர் மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மே மாதம் 5 ஆம் திகதி டோக்கியோ சீமெந்தின் இரண்டாவது உயிரி மின்னுற்பத்தி நிலையத்தை முன்னால் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திருகோணமலையில் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

    Read More

    2017

    பௌண்டேசன் ஒவ் குட்னஸ் அறக்கட்டளையுடன் இணைந்து நடாத்தப்படும் கிரிக்கட்; பயிற்சி முகாம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் போன்ற முக்கிய பிரதேசங்களைச் சென்றடைந்ததுடன் எதிர்கால கிரிக்கெட் திறமைகளைத் தேடி வடக்கிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    பௌண்டேசன் ஒவ் குட்னஸ் அறக்கட்டளையுடன் இணைந்து நடாத்தப்படும் கிரிக்கட்; பயிற்சி முகாம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் போன்ற முக்கிய பிரதேசங்களைச் சென்றடைந்ததுடன் எதிர்கால கிரிக்கெட் திறமைகளைத் தேடி வடக்கிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    Read More

    2017

    இலங்கை வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (WRCT) டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து இலங்கை கடற்படைக்கு ‘பவளப்பாறை மீள் நடவு நுட்பங்கள்’ என்ற தலைப்பிலான 3 நாள் செயலமர்வை காரைநகர் – யாழ்ப்பாணம் வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடத்தியது. இதைத் தொடர்ந்து ப்ளூ ரிசோர்சஸ் டிரஸ்ட் நடத்திய ‘பவளப்பாறை பரிசோதனை முறை’ குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இலங்கை வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (WRCT) டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து இலங்கை கடற்படைக்கு ‘பவளப்பாறை மீள் நடவு நுட்பங்கள்’ என்ற தலைப்பிலான 3 நாள் செயலமர்வை காரைநகர் – யாழ்ப்பாணம் வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடத்தியது. இதைத் தொடர்ந்து ப்ளூ ரிசோர்சஸ் டிரஸ்ட் நடத்திய ‘பவளப்பாறை பரிசோதனை முறை’ குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

    Read More

    2018

    2018 மார்ச் மாதம் 25 இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டம் ஆதம்பொடை, நிலாவெளியில் திறந்து வைக்கப்பட்டது.

    2018 மார்ச் மாதம் 25 இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டம் ஆதம்பொடை, நிலாவெளியில் திறந்து வைக்கப்பட்டது.

    Read More

    2018

    எல்பிட்டியவில் உள்ள இலங்கையின் முதலாவது செல்லுலார் எடை குறைந்த கொங்கிரீட்டான டோக்கியோ சுப்பர்லைட்டின் அதிநவீன உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கம்.

    எல்பிட்டியவில் உள்ள இலங்கையின் முதலாவது செல்லுலார் எடை குறைந்த கொங்கிரீட்டான டோக்கியோ சுப்பர்லைட்டின் அதிநவீன உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கம்.

    Read More

    2018

    டோக்கியோ சீமெந்தின் வருடாந்த விநியோகஸ்தர் மாநாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த விநியோகஸ்தராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிட்டி ஹார்ட்வேர் மற்றும் ஸ்டோர்ஸ் விருதை வென்றதுடன், மட்டக்களப்பு அஞ்செனியர் சீமெந்து மற்றும் ஹார்ட்வேயார் மட்டக்களப்பு அஹிலா ஹார்ட்வேயார் முறையே 1வது மற்றும் 2வது விருதுகளை வென்றனர்.

    டோக்கியோ சீமெந்தின் வருடாந்த விநியோகஸ்தர் மாநாட்டில் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த விநியோகஸ்தராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிட்டி ஹார்ட்வேர் மற்றும் ஸ்டோர்ஸ் விருதை வென்றதுடன், மட்டக்களப்பு அஞ்செனியர் சீமெந்து மற்றும் ஹார்ட்வேயார் மட்டக்களப்பு அஹிலா ஹார்ட்வேயார் முறையே 1வது மற்றும் 2வது விருதுகளை வென்றனர்.

    Read More

    2018

    டோக்கியோ சூப்பர் மிக்ஸ் (பிவிடி) லிமிடெட், UBE INDUSTRIES LTD இன் ஜப்பானிய நிபுணர்களுடன் ‘கொங்கிரீட்டிங் தொழில்நுட்பத்தின் புதிய போக்குகள்’ என்ற தலைப்பில் ஓர் கருத்தரங்கை நடத்தியது.

    டோக்கியோ சூப்பர் மிக்ஸ் (பிவிடி) லிமிடெட், UBE INDUSTRIES LTD இன் ஜப்பானிய நிபுணர்களுடன் ‘கொங்கிரீட்டிங் தொழில்நுட்பத்தின் புதிய போக்குகள்’ என்ற தலைப்பில் ஓர் கருத்தரங்கை நடத்தியது.

    Read More

    2018

    டோக்கியோ சீமெந்து குழுமம், பாலிநகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 110 குழந்தைகளுக்கும், குணானந்த கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த 65 மாணவர்களுக்கும் அவர்களின் இசைக் கல்வியை எளிதாக்கும் வகையில் இரண்டாவது ஆண்டாக தி மியூசிக் திட்டத்தின் அனுசரணையை நீடித்தது.

    டோக்கியோ சீமெந்து குழுமம், பாலிநகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 110 குழந்தைகளுக்கும், குணானந்த கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த 65 மாணவர்களுக்கும் அவர்களின் இசைக் கல்வியை எளிதாக்கும் வகையில் இரண்டாவது ஆண்டாக தி மியூசிக் திட்டத்தின் அனுசரணையை நீடித்தது.

    Read More

    2018

    TOKYO SUPER BHC பிளெண்டட் ஹைட்ராலிக் சீமெந்து ((Blended Hydraulic Cement), Ceylon Institute of Builders (CIOB)மிருந்து கிரீன் மார்க் சான்றிதழை (சிங்கப்பூர்) பெறுகிறது.

    TOKYO SUPER BHC பிளெண்டட் ஹைட்ராலிக் சீமெந்து ((Blended Hydraulic Cement), Ceylon Institute of Builders (CIOB)மிருந்து கிரீன் மார்க் சான்றிதழை (சிங்கப்பூர்) பெறுகிறது.

    Read More

    2018

    கொழும்பில் ISO 17025 சான்றளிக்கப்பட்ட அதி நவீன கட்டுமான ஆராய்ச்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் சர்வதேச தரங்களின்படி, துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் சோதனைகள் மற்றும் சீமெந்து, கொங்கிரீட் மற்றும் உலர் மோட்டார் தயாரிப்புகளை சான்றளிக்கக்கூடிய நவீன விஞ்ஞான உபகரணங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

    கொழும்பில் ISO 17025 சான்றளிக்கப்பட்ட அதி நவீன கட்டுமான ஆராய்ச்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் சர்வதேச தரங்களின்படி, துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் சோதனைகள் மற்றும் சீமெந்து, கொங்கிரீட் மற்றும் உலர் மோட்டார் தயாரிப்புகளை சான்றளிக்கக்கூடிய நவீன விஞ்ஞான உபகரணங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

    Read More

    2018

    டோக்கியோ சீமெந்தின் கொழும்பு துறைமுகத்தின் சீமெந்து பொதி செய்யும் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் அதிநவீன, 12-ஸ்பவுட் ரோட்டரி பேக்கருடன் இலங்கையின் முதல் தானியங்கி பொதி செய்யும் இயந்திரத்தை நிறுவுதல்.

    டோக்கியோ சீமெந்தின் கொழும்பு துறைமுகத்தின் சீமெந்து பொதி செய்யும் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் அதிநவீன, 12-ஸ்பவுட் ரோட்டரி பேக்கருடன் இலங்கையின் முதல் தானியங்கி பொதி செய்யும் இயந்திரத்தை நிறுவுதல்.

    Read More

    2018

    திருகோணமலையில் உள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் பசுமை கட்டிட சான்றிதழுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்ப கட்டிடம் ரூ. 500 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டது.     இப்புதிய தொழில்நுட்ப கட்டிடம் கேட்போர் கூடம் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களின் உள்ளக பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மாநாட்டு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    திருகோணமலையில் உள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் பசுமை கட்டிட சான்றிதழுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்ப கட்டிடம் ரூ. 500 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டது.     இப்புதிய தொழில்நுட்ப கட்டிடம் கேட்போர் கூடம் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களின் உள்ளக பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மாநாட்டு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    Read More

    2018

    TOKYO SUPER Blended Hydraulic Cement இலங்கையின் பசுமைக் கட்டிட சபையிடமிருந்து GREENSL® லேபிளிங் சிஸ்டம் சான்றிதழைப் பெற்றுள்ளது.

    TOKYO SUPER Blended Hydraulic Cement இலங்கையின் பசுமைக் கட்டிட சபையிடமிருந்து GREENSL® லேபிளிங் சிஸ்டம் சான்றிதழைப் பெற்றுள்ளது.

    Read More

    2018

    டோக்கியோ சீமெந்து குழுமம் பிஸ்னஸ் டுடே TOP 30 2018 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.   பிஸ்னஸ் டுடே TOP 30 தரவரிசையானது கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு நிறுவனத்தின் சந்தை நிலையைக் குறிக்கிறது.   31 மார்ச் 2018 இல் முடிவடைந்த ஆண்டில், நிறுவனங்களின் நிதிச் செயல்திறனுக்காக மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதுடன் இது நிறுவனத்தின் நிலையான வணிக செயல்திறன் மற்றும் பரந்த பங்குதாரர் …

    டோக்கியோ சீமெந்து குழுமம் பிஸ்னஸ் டுடே TOP 30 2018 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.   பிஸ்னஸ் டுடே TOP 30 தரவரிசையானது கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு நிறுவனத்தின் சந்தை நிலையைக் குறிக்கிறது.   31 மார்ச் 2018 இல் முடிவடைந்த ஆண்டில், நிறுவனங்களின் நிதிச் செயல்திறனுக்காக மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதுடன் இது நிறுவனத்தின் நிலையான வணிக செயல்திறன் மற்றும் பரந்த பங்குதாரர் சமூகத்தில் அதன் சமபங்கு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

    Read More

    2019

    டோக்கியோ சீமெந்து குழுமம் முதன்முதலில் “BUILDING BEYOND 2019” வளர்ந்து வரும் பொறியியல் உச்சிமாநாட்டை நடத்துகிறது.   ஆகஸ்ட் 21 ஆம் தேதி BMICH இல் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் வளர்ந்து வரும் பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, துறையின் மாற்றமடையும்; இயக்கவியல் பற்றி விவாதித்தனர்.   இந்த மாநாட்டில் அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களின் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டதாரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த …

    டோக்கியோ சீமெந்து குழுமம் முதன்முதலில் “BUILDING BEYOND 2019” வளர்ந்து வரும் பொறியியல் உச்சிமாநாட்டை நடத்துகிறது.   ஆகஸ்ட் 21 ஆம் தேதி BMICH இல் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் வளர்ந்து வரும் பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, துறையின் மாற்றமடையும்; இயக்கவியல் பற்றி விவாதித்தனர்.   இந்த மாநாட்டில் அனைத்து முக்கிய பல்கலைக்கழகங்களின் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டதாரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் உட்பட 250 தொழில் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

    Read More

    2019

    டோக்கியோ சீமெந்து தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம், UBE Industries, LTD., Japan நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி திரு.மிட்சோ ஓனோ அவர்களால், நிறுவனத் தலைவர் கலாநிதி. ஹர்ச கப்ரால் PC மற்றும்; முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. S. R. ஞானம் அவர்களால் திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது.   இச் சிறப்பு நிலையம் நான்கு சீமெந்து தொழிற்சாலைகள் மற்றும் இரண்டு உயிரி மின் உற்பத்தி நிலையங்களின் முழு உற்பத்தி செயல்முறையையும் ஒருங்கிணைக்கிறது அத்துடன் அதன் செயல்பாடுகள் மற்றும் செயல்திறனை சிறந்த …

    டோக்கியோ சீமெந்து தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம், UBE Industries, LTD., Japan நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி திரு.மிட்சோ ஓனோ அவர்களால், நிறுவனத் தலைவர் கலாநிதி. ஹர்ச கப்ரால் PC மற்றும்; முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. S. R. ஞானம் அவர்களால் திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது.   இச் சிறப்பு நிலையம் நான்கு சீமெந்து தொழிற்சாலைகள் மற்றும் இரண்டு உயிரி மின் உற்பத்தி நிலையங்களின் முழு உற்பத்தி செயல்முறையையும் ஒருங்கிணைக்கிறது அத்துடன் அதன் செயல்பாடுகள் மற்றும் செயல்திறனை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது.   இந்த மையத்தில் ISO:17025 சான்றளிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆய்வகம் மற்றும் சீமெந்து கொங்கிரீட்டிற்கான தரக் கட்டுப்பாட்டு அலகுகளும் அமைக்கப்பட்டுள்ளது.   மேம்படுத்தப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு இசைவான கட்டிட அம்சங்களை கருத்திற் கொண்டு, டோக்கியோ சீமெந்து தொழில்நுட்ப நிலையத்திற்கு, இலங்கையின் பசுமை கட்டிட சபையினால் GREEN® கட்டிட பிளாட்டினம் சான்றிதழை வழங்கப்பட்டது.

    Read More

    2019

    டோக்கியோ சீமெந்து குழுமம் 2019 ஆண்டு சிறந்த செயல்திறன் கொண்ட விநியோகஸ்தர்களுக்கான மாநாட்டை தொழிற்சாலை கண்காட்சி மூலம் மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.   டோக்கியோ சீமெந்தின் பிறப்பிடமான திருகோணமலையில்; முதன்முறையாக நடைபெற்ற இந்த மறக்கமுடியாத ஒன்றுகூடலில் 2019 ஆம் ஆண்டுக்கான விநியோகஸ்தர் போட்டியில் வெற்றி பெற்ற 159 பேர் பரிசுகளுடன் பெற்றுக்கொண்டனர்.   யாழ்ப்பாணம் சிட்டி ஹார்ட்வேர் மற்றும் ஸ்டோர்ஸ் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த விநியோகஸ்தருக்கான மகத்தான பரிசை வென்றதுடன், டோக்கியோ ஈஸ்டர்ன் சிமென்ட் …

    டோக்கியோ சீமெந்து குழுமம் 2019 ஆண்டு சிறந்த செயல்திறன் கொண்ட விநியோகஸ்தர்களுக்கான மாநாட்டை தொழிற்சாலை கண்காட்சி மூலம் மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.   டோக்கியோ சீமெந்தின் பிறப்பிடமான திருகோணமலையில்; முதன்முறையாக நடைபெற்ற இந்த மறக்கமுடியாத ஒன்றுகூடலில் 2019 ஆம் ஆண்டுக்கான விநியோகஸ்தர் போட்டியில் வெற்றி பெற்ற 159 பேர் பரிசுகளுடன் பெற்றுக்கொண்டனர்.   யாழ்ப்பாணம் சிட்டி ஹார்ட்வேர் மற்றும் ஸ்டோர்ஸ் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த விநியோகஸ்தருக்கான மகத்தான பரிசை வென்றதுடன், டோக்கியோ ஈஸ்டர்ன் சிமென்ட் தொழிற்சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டிடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது, ஆஞ்சநேயர் சீமெந்து மற்றும் ஹார்ட்வேயார் – மட்டக்களப்பு மற்றும் நேசனல் டிரேடிங் ஸ்டோர்ஸ் – குருநாகல் முறையே முதலாவது மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றன.

    Read More

    2019

    பௌண்டேசன் ஆஃப் குட்னஸ் (FoG) அறக்கட்டளை சமீபத்தில் டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் நிறுவனத்தின் பவளப்பாதுகாப்பு திட்டத்தை தெற்கு கடற்கரையில் ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.   டோக்கியோ சீமெந்து மற்றும் பௌண்டேசன் ஆஃப் குட்னஸ் (FoG) ஆகியவற்றுக்கு இடையேயான நீண்டகால இணைப்பானது, சீனிகம மற்றும் ஹிக்கடுயிவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளைப் பாதுகாப்பதில் தீவிரப் பங்காற்றுவதற்காக, ‘டைவ் லங்கா, டைவ் சீனிகம’ என்ற தொண்டு நிறுவனத்திம் இணைந்து கொண்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம், பவளப்பாறைகள் பாதுகாப்பில் …

    பௌண்டேசன் ஆஃப் குட்னஸ் (FoG) அறக்கட்டளை சமீபத்தில் டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் நிறுவனத்தின் பவளப்பாதுகாப்பு திட்டத்தை தெற்கு கடற்கரையில் ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.   டோக்கியோ சீமெந்து மற்றும் பௌண்டேசன் ஆஃப் குட்னஸ் (FoG) ஆகியவற்றுக்கு இடையேயான நீண்டகால இணைப்பானது, சீனிகம மற்றும் ஹிக்கடுயிவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளைப் பாதுகாப்பதில் தீவிரப் பங்காற்றுவதற்காக, ‘டைவ் லங்கா, டைவ் சீனிகம’ என்ற தொண்டு நிறுவனத்திம் இணைந்து கொண்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம், பவளப்பாறைகள் பாதுகாப்பில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முயற்சியில் இலங்கை கடற்படை, வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (WRCT) மற்றும் புளூ ரிசோர்சஸ் டிரஸ்ட் (BRT) ஆகியவற்றின் வரிசையில் குட்னஸ் அறக்கட்டளையும் இணைந்துள்ளது.

    Read More

    2019

    மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2019 இல் இரசாயன கைத்தொழில் பிரிவில் டோக்கியோ சீமெந்துக் குழுமம் வெள்ளி விருதை வென்றது.

    மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2019 இல் இரசாயன கைத்தொழில் பிரிவில் டோக்கியோ சீமெந்துக் குழுமம் வெள்ளி விருதை வென்றது.

    Read More

    2019

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம், இலங்கையின் பசுமை கட்டிட சபையினால் (GBCSL) GREENSL® பிளாட்டினம் விருதினை பெற்றுக்கொண்டது.

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம், இலங்கையின் பசுமை கட்டிட சபையினால் (GBCSL) GREENSL® பிளாட்டினம் விருதினை பெற்றுக்கொண்டது.

    Read More

    2020

    திருகோணமலையில் உள்ள இலங்கையின் இரண்டாவது நீரடி அருங்காட்சியகத்தை உயிர்ப்பிக்க இலங்கை கடற்படைக்கு டோக்கியோ சீமெந்துக் குழுமம் ஆதரவளிக்கிறது.

    திருகோணமலையில் உள்ள இலங்கையின் இரண்டாவது நீரடி அருங்காட்சியகத்தை உயிர்ப்பிக்க இலங்கை கடற்படைக்கு டோக்கியோ சீமெந்துக் குழுமம் ஆதரவளிக்கிறது.

    Read More

    2020

    டோக்கியோ சீமெந்து குழும Fountain of Life கிப்ட் கிளிநொச்சி பூநகரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வேரவில், வாழைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனையில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை வழங்கியுள்ளது.

    டோக்கியோ சீமெந்து குழும Fountain of Life கிப்ட் கிளிநொச்சி பூநகரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வேரவில், வாழைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனையில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை வழங்கியுள்ளது.

    Read More

    2020

    டோக்கியோ சீமெந்து குழுமம், கிராமப்புற கிரிக்கெட் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட தங்கள் பல்நோக்கு செயல்பாடுகளை விரிவுபடுத்த, குட்னஸ் அறக்கட்டளைக்கு அனுசரனை வழங்கியது. இலங்கையின் கிராமப்புறங்களில் இருந்து திறமையான இளம் துடுப்பாட்ட வீரர்களை வெளிக்கொணர்வதற்கான இரு நிறுவனங்களுக்கிடையிலான பங்காளித்துவம் 2020 ஆம் ஆண்டில் 5வது ஆண்டை எட்டியது.

    டோக்கியோ சீமெந்து குழுமம், கிராமப்புற கிரிக்கெட் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட தங்கள் பல்நோக்கு செயல்பாடுகளை விரிவுபடுத்த, குட்னஸ் அறக்கட்டளைக்கு அனுசரனை வழங்கியது. இலங்கையின் கிராமப்புறங்களில் இருந்து திறமையான இளம் துடுப்பாட்ட வீரர்களை வெளிக்கொணர்வதற்கான இரு நிறுவனங்களுக்கிடையிலான பங்காளித்துவம் 2020 ஆம் ஆண்டில் 5வது ஆண்டை எட்டியது.

    Read More

    2020

    டோக்கியோ சீமெந்துக் குழுமம் உள்ள10ர் உற்பத்தித் திறனை மேலும் 1 மில்லியன் மெட்ரிக் தொன்களால் அதிகரிப்பதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் 12 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு விரிவாக்க ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டுள்ளது.   டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவால், உள்ளூர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முடிவின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீடு அனுமதியை பெற்றுக்கொண்டது.

    டோக்கியோ சீமெந்துக் குழுமம் உள்ள10ர் உற்பத்தித் திறனை மேலும் 1 மில்லியன் மெட்ரிக் தொன்களால் அதிகரிப்பதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் 12 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு விரிவாக்க ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டுள்ளது.   டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவால், உள்ளூர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முடிவின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீடு அனுமதியை பெற்றுக்கொண்டது.

    Read More

    2021

    டோக்கியோ சீமெந்துக் குழுமம் தொடர்ந்து 7வது ஆண்டாக குட்னஸ் அறக்கட்டளையுடனான அனுசரணையை நீட்டிக்கிறது. இந்த அனுசரணையானது தென் மாகாணத்தில் உள்ள கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்களை எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்கான அடித்தளங்களை அமைக்கும் நோக்கத்துடன் செயற்படுகின்றது.

    டோக்கியோ சீமெந்துக் குழுமம் தொடர்ந்து 7வது ஆண்டாக குட்னஸ் அறக்கட்டளையுடனான அனுசரணையை நீட்டிக்கிறது. இந்த அனுசரணையானது தென் மாகாணத்தில் உள்ள கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்களை எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்கான அடித்தளங்களை அமைக்கும் நோக்கத்துடன் செயற்படுகின்றது.

    Read More

    2021

    மகாவலி ஆற்றங்கரையில் 200,000 மரங்களை நடுவதற்கு சுற்றாடல் அமைச்சுடன் டோக்கியோ சீமெந்து தொலைநோக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.   நமது தேசிய கடமையை நிறைவேற்றும் வகையில், டோக்கியோ சீமெந்துக் குழுமம், மஹாவலி ஆற்றுப்படுகையில் 200,000 கும்புக் மற்றும் மீ மரங்களை நட்டு உணர்திறன் வாய்ந்த நதிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைச்சின் ‘இவுரு ராகின பவுரு’ திட்டத்திற்கு முழு அனுசரணையை வழங்கும்.

    மகாவலி ஆற்றங்கரையில் 200,000 மரங்களை நடுவதற்கு சுற்றாடல் அமைச்சுடன் டோக்கியோ சீமெந்து தொலைநோக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.   நமது தேசிய கடமையை நிறைவேற்றும் வகையில், டோக்கியோ சீமெந்துக் குழுமம், மஹாவலி ஆற்றுப்படுகையில் 200,000 கும்புக் மற்றும் மீ மரங்களை நட்டு உணர்திறன் வாய்ந்த நதிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைச்சின் ‘இவுரு ராகின பவுரு’ திட்டத்திற்கு முழு அனுசரணையை வழங்கும்.

    Read More

    2021

    யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கரையோர தடாகங்களைச் சுற்றி 5,000 சதுப்புநில மரங்களை நடுவதற்கு இலங்கை கடற்படையின் டோக்கியோ சீமெந்து பங்காளிகளான சதுப்புநில பாதுகாப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.   டோக்கியோ சிமெண்ட் குழுமம் திருகோணமலையில் உள்ள எங்களின் சதுப்புநில நாற்றங்காலில் வளர்க்கப்பட்ட 3,500 சதுப்புநில மரக்கன்றுகளை வழங்குவதன் மூலம் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கியது.

    யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கரையோர தடாகங்களைச் சுற்றி 5,000 சதுப்புநில மரங்களை நடுவதற்கு இலங்கை கடற்படையின் டோக்கியோ சீமெந்து பங்காளிகளான சதுப்புநில பாதுகாப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.   டோக்கியோ சிமெண்ட் குழுமம் திருகோணமலையில் உள்ள எங்களின் சதுப்புநில நாற்றங்காலில் வளர்க்கப்பட்ட 3,500 சதுப்புநில மரக்கன்றுகளை வழங்குவதன் மூலம் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கியது.

    Read More

    2021

    டோக்கியோ சீமெந்து குழுமம் ‘உயிர் நீரூற்று’ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை நாவக்குளத்திற்கு நீடித்தது. அனுராதபுரம் மாவட்டத்தின் மதவச்சியவில் உள்ள நீண்டகால சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 128 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் வசிக்கும் விவசாயக் கிராம மக்கள் இதன் ஊடாக பயனடைந்தனர்.

    டோக்கியோ சீமெந்து குழுமம் ‘உயிர் நீரூற்று’ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை நாவக்குளத்திற்கு நீடித்தது. அனுராதபுரம் மாவட்டத்தின் மதவச்சியவில் உள்ள நீண்டகால சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 128 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் வசிக்கும் விவசாயக் கிராம மக்கள் இதன் ஊடாக பயனடைந்தனர்.

    Read More

    2021

    சுற்றாடல் அமைச்சு, டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து அண்மையில் மானம்பிட்டிய மகாவலி ஆற்றங்கரையில் ‘‘Ivuru Rakina Pawuru’’ நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது.   இந்த தொலைநோக்கு முயற்சியை கௌரவ. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சில முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    சுற்றாடல் அமைச்சு, டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து அண்மையில் மானம்பிட்டிய மகாவலி ஆற்றங்கரையில் ‘‘Ivuru Rakina Pawuru’’ நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது.   இந்த தொலைநோக்கு முயற்சியை கௌரவ. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சில முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    Read More

    2021

    டோக்கியோ சீமெந்து குழுமம் மற்றும் பௌண்டேசன் ஆஃப் குட்னஸ் ஏ.வை.எஸ். ஞானம் கிராமத்தின் இதய துடிப்பு வலுவூட்டல் நிலையத்தினை தம்புள்ளையில் தொடக்கி வைத்தது.   தம்புள்ளை, சிசிரவத்தையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ்.ஞானம் கிராம இதயத் துடிப்பு வலுவூட்டல் நிலையம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆரம்பபிரிவு முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், தமிழ் மற்றும் பாரம்பரிய நடனம் போன்ற பாடங்களில் இலவச கல்வி உதவிகளை வழங்குகிறது.மேலும் இந்நிலையத்தில்; நடத்தப்படும் …

    டோக்கியோ சீமெந்து குழுமம் மற்றும் பௌண்டேசன் ஆஃப் குட்னஸ் ஏ.வை.எஸ். ஞானம் கிராமத்தின் இதய துடிப்பு வலுவூட்டல் நிலையத்தினை தம்புள்ளையில் தொடக்கி வைத்தது.   தம்புள்ளை, சிசிரவத்தையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ்.ஞானம் கிராம இதயத் துடிப்பு வலுவூட்டல் நிலையம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆரம்பபிரிவு முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், தமிழ் மற்றும் பாரம்பரிய நடனம் போன்ற பாடங்களில் இலவச கல்வி உதவிகளை வழங்குகிறது.மேலும் இந்நிலையத்தில்; நடத்தப்படும் பிற திட்டங்களில் வாழ்க்கைத் திறன்கள் பயிற்சிகள், தொழில் பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகியவையும் அடங்கும், சிறந்த வேலை வாய்ப்புகளுக்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு இத்திட்டன் ஊடாக பயிற்சி வழங்கப்படுகின்றது.பெண்களுக்கு அதிகாரமளித்தல் எனும் கருத்தினை ஆழமாக வலியுருத்தும் அந்நிலையமானது ஆடை தயாரித்தல், சமையல் மற்றும் அழகு கலாச்சாரம் பற்றிய தொழில்முறை கற்கை நெறிகளையும் நடத்துகிறது. மேலும் இளைஞர்களுக்கு விருந்தோம்பல், விவசாயம், வெதுப்பகம், மின் வயரிங், சிசிடிவி நிறுவுதல் மற்றும் கைத்தொலைபேசி பழுது பார்த்தல் போன்ற தொழில்சார் படிப்புகள் குறித்த பயிற்சித் திட்டங்களையும் வழங்குகின்றது.

    Read More

    2021

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ‘உயிர் நீரூற்று’ திட்டம் மிஹிந்தலை சியம்பலகஸ்வௌ மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை வழங்குகிறது.

    டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ‘உயிர் நீரூற்று’ திட்டம் மிஹிந்தலை சியம்பலகஸ்வௌ மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை வழங்குகிறது.

    Read More

    2021

    கொழும்பு துறைமுக மொத்த டேர்மினல் கொள்ளளவு விரிவாக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து ரூ. 2.5 பில்லியன் முதலீடு. டோக்கியோ சீமெந்தின் உள்நாட்டு உற்பத்தித் திறனான 3,000,000 மெட்ரிக் டொன்கள் என்பதற்கு மேலதிகமாக டோக்கியோ சீமெந்தின் மொத்த சீமெந்து இறக்குமதி செயற்பாடுகளை வருடாந்தம் 600,000 மெட்ரிக் டொன்கள் என்பதிலிருந்து 1,000,000 மெட்ரிக் டொன்கள் என்பது வரையில் அதிகரிக்கச் செய்யக்கூடியதாக இருக்கும்.

    கொழும்பு துறைமுக மொத்த டேர்மினல் கொள்ளளவு விரிவாக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து ரூ. 2.5 பில்லியன் முதலீடு.

    டோக்கியோ சீமெந்தின் உள்நாட்டு உற்பத்தித் திறனான 3,000,000 மெட்ரிக் டொன்கள் என்பதற்கு மேலதிகமாக டோக்கியோ சீமெந்தின் மொத்த சீமெந்து இறக்குமதி செயற்பாடுகளை வருடாந்தம் 600,000 மெட்ரிக் டொன்கள் என்பதிலிருந்து 1,000,000 மெட்ரிக் டொன்கள் என்பது வரையில் அதிகரிக்கச் செய்யக்கூடியதாக இருக்கும்.

    Read More

    2021

    டோக்கியோ சீமெந்து குழுமம் அதன் கூடுதலான 1 மில்லியன் மெ.தொன் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது.   2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மொத்த கொள்ளளவை 4 மில்லியன் மெ.தொன் ஆக அதிகரிக்கும், இது இந் நாட்டின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தியாளர் என்ற நிறுவனத்தின் நிலையை உறுதியாக நிலைநிறுத்துகிறது.

    டோக்கியோ சீமெந்து குழுமம் அதன் கூடுதலான 1 மில்லியன் மெ.தொன் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது.   2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மொத்த கொள்ளளவை 4 மில்லியன் மெ.தொன் ஆக அதிகரிக்கும், இது இந் நாட்டின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தியாளர் என்ற நிறுவனத்தின் நிலையை உறுதியாக நிலைநிறுத்துகிறது.

    Read More

    2021

    டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ‘Fountain of Life’ குடிநீர் வழங்கும் திட்டம் அனுராதபுர மாவட்டத்தின் வெஹெரகல மற்றும் தச்சிதாமன பகுதிகளை சென்றடைந்துள்ளது. வெஹெரகல பிரதேசத்தைச் சேர்ந்த 268 குடும்பங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் தச்சிதாமன பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களின் 200 க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெற்றுள்ளனர். கொடிய சிறுநீரக நோய் பரவல் அதிகளவு காணப்படும் இந்தப் பகுதியில் இவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் திட்டத்தினூடாக இவர்களுக்கு …

    டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ‘Fountain of Life’ குடிநீர் வழங்கும் திட்டம் அனுராதபுர மாவட்டத்தின் வெஹெரகல மற்றும் தச்சிதாமன பகுதிகளை சென்றடைந்துள்ளது. வெஹெரகல பிரதேசத்தைச் சேர்ந்த 268 குடும்பங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் தச்சிதாமன பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களின் 200 க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெற்றுள்ளனர். கொடிய சிறுநீரக நோய் பரவல் அதிகளவு காணப்படும் இந்தப் பகுதியில் இவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் திட்டத்தினூடாக இவர்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    Read More

    2022

    2021ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த தனது விற்பனையாளர்களை டோக்கியோ சீமெந்து குழுமம் கௌரவித்திருந்தது. இந்த நிகழ்வு சினமன் பெந்தோட்ட பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.

    2021ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த தனது விற்பனையாளர்களை டோக்கியோ சீமெந்து குழுமம் கௌரவித்திருந்தது. இந்த நிகழ்வு சினமன் பெந்தோட்ட பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.

    Read More

    வசதிகள்

    செய்திகள்

    தொழில் வாய்ப்புகள்

    எம்மைத் தொடர்பு கொள்ள

    ×

    Read More

    Products & Solutions

    Cement Concrete Cement Based Solutions Aggregate Power

    Service Offering

    Laboratory Services Training Academy Our Network

    Sustainability

    Our Philosophy Planet People Photo Gallery

    Company

    Timeline Facilities News Careers Contact Us

    Investor Relations

    Stock Info Financial Reports Board of Directors

    Contact Us

    Tokyo Cement Company (Lanka) PLC
    469 1/1, Galle Road, Colombo 3, Sri Lanka.
    0112 558 100/ 0112 500 466/ 0112 592 308
    sales@tokyocement.lk

    footer logo