யாழ்ப்பாணத்தில் கடற்படை முன்னெடுக்கும் கண்டல்காடு பாதுகாப்பு திட்டத்துடன் டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், இலங்கை கடற்படையின் வடபிராந்தியத்துக்கான கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர், பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற கண்டல்காடு தாவர நடுகை நிகழ்வில் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண குடாநாட்டு பகுதியில் 5000 கண்டல்காடு மரங்களை நாட்டும் திட்டத்தை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது. இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் மேற்பார்வையின் கீழ், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் கண்டல்காடு கன்றுகளை நாட்டுவதை அடிப்படையாகக்

சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து கம்பனியின் விநியோகப் பணிகள் துரிதப்படுத்தல்

சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி அறிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையிலுள்ள தனது சீமெந்து உற்பத்தி ஆலையை அதன் உச்ச கொள்ளளவுத் திறனில் இயக்குவதாக அவர் தெரிவித்ததுடன், மாதமொன்றுக்கு 170,000 மெட்ரிக் டொன்கள் எடை சீமெந்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் துரித கதியில் சீமெந்து விநியோகத்தை நிறுவனம் மேற்கொள்ளும் என அந்த அறிக்கையில்

1 மில். மெட்ரிக் டொன் உற்பத்தி விரிவாக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து அடிக்கல் நாட்டல்

திருகோணமலையில் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை டோக்கியோ சீமெந்து (கம்பனி) லங்கா பிஎல்சி அண்மையில் முன்னெடுத்திருந்தது. அதனூடாக தனது உற்பத்திக் கொள்ளளவை 1 மில்லியன் மெட்ரிக் டொன்களால் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தத் திட்டம் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மொத்த நிறுவப்பட்டுள்ள கொள்ளளவு 4 மில்லியன் மெட்ரிக் டொன்களாக அதிகரிக்கச் செய்யும். அதன் மூலம் இலங்கையின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் தனது நிலையை மேலும்

சந்தையில் நிலவிய சீமெந்து தட்டுப்பாட்டை குறைந்த விலையில் துரிதமாக சீர் செய்வதில் டோக்கியோ சீமெந்து பங்களிப்பு

சந்தையில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் சீமெந்தை சென்றடையச் செய்யும் துரித விநியோகப் பணிகளை டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. சீமெந்து இறக்குமதியாளர்கள் பொதியிடப்பட்ட சீமெந்து இறக்குமதியை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சீர் செய்யும் வகையில், உடனடியாக பொதியிடப்பட்ட சீமெந்தை இறக்குமதி செய்யும் பணிகளை டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆரம்பித்திருந்தது. அதன் பிரகாரம், நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் பொதியிடப்பட்ட சீமெந்தை குறைந்த விலையான ரூ. 1275 என்பதற்கமைய விநியோகப் பணிகளை

கொழும்பு துறைமுக மொத்த டேர்மினல் கொள்ளளவு விரிவாக்கத்துக்கு டோக்கியோ சீமெந்து ரூ. 2.5 பில்லியன் முதலீடு

டோக்கியோ சீமெந்து கொழும்பு துறைமுக டேர்மினலின் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கொள்ளளவு பகுதியின் செயற்பாடுகளை ஆரம்ப வைபவ நிகழ்வுடன் அண்மையில் ஆரம்பித்திருந்தது. சீமெந்து ஜாம்பவானின் 2.5 பில்லியன் ரூபாய் முதலீட்டில் இந்தத் திட்டம் நிறுவப்பட்டிருந்தது. இந்தப் பிரிவை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ ஆகியோர் திறந்து வைத்தனர். முற்றிலும் இலங்கையின் நிறுவனம் எனும் வகையில் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும்

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ‘Fountain of Life’ குடிநீர் வழங்கும் திட்டம் அனுராதபுர மாவட்டத்தின் வெஹெரகல மற்றும் தச்சிதாமன பகுதிகளை சென்றடைந்துள்ளது

அனுராதபுர மாவட்டத்தின் ரம்பேவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வெஹெரகல மற்றும் மதவாச்சியைச் சேர்ந்த தச்சிதாமன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு விவசாய குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life திட்டத்தினூடாக தூய குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. வெஹெரகல பிரதேசத்தைச் சேர்ந்த 268 குடும்பங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் தச்சிதாமன பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களின் 200 க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெற்றுள்ளனர். கொடிய சிறுநீரக நோய் பரவல் அதிகளவு

டோக்கியோ சீமெந்து, Miss Sri Lanka for Miss World 2021 Sade Greenwood தனது சமூக மற்றும் நிலைபேறாண்மை தூதுவராக நியமிப்பு

டோக்கியோ சீமெந்து குழுமம் தனது சமூக மற்றும் நிலைபேறாண்மை தூதுவராக Miss Sade Greenwood ஐ நியமித்துள்ளது. இந்த நியமனத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், Greenwood உடன் பரிமாறிக் கொண்டார். இந்த கைகோர்ப்பினூடாக, டோக்கியோ சீமெந்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக மற்றும் நிலைபேறாண்மை செயற்பாடுகள் தொடர்பான பொது விழிப்புணர்வு நடவடிக்கைகளை Greenwood முன்னெடுக்கவுள்ளதுடன், சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். Miss

வருடாந்த மாபெரும் விநியோகத்தர் மாநாட்டில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனையாளர்களை டோக்கியோ சீமெந்து கௌரவிப்பு

2021ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த தனது விற்பனையாளர்களை டோக்கியோ சீமெந்து குழுமம் கௌரவித்திருந்தது. இந்த நிகழ்வு சினமன் பெந்தோட்ட பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் நிர்வாக அணியினர் கலந்து கொண்டனர். இதில் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி எம் தயானந்தன், ஆலோசனை பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டெர் மற்றும் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த ஆகியோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதையும் சேர்ந்த டோக்கியோ சீமெந்து

டோக்கியோ சீமெந்துக் குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலை போஷாக்குத்திட்டம் விஸ்தரிப்பு

மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் 179 மாணவர்களை உள்வாங்கி தனது “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலைப் போஷாக்குத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் விஸ்தரித்திருந்தது. இந்தத் திட்டத்தில் கொட்டியாகல, வத்தேகம ஸ்ரீமல் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள், சியம்பலாண்டுவ பம்பரகஸ்ரொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் பரவாய ஆரம்ப பாடசாலை மற்றும் கந்தஉடபங்குவ தனகிரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் அடங்கியுள்ளனர். இவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் சமபல மதிய

டோக்கியோ சீமெந்து மற்றும் Foundation of Goodness இணைந்து இளம் கிரிக்கட் வீரர்களை ஊக்குவிக்கும் பங்காண்மையை விஸ்தரித்துள்ளன

கிரிக்கட் பயிற்சி முகாமைங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக டோக்கியோ சீமெந்து குழுமம், Foundation of Goodness உடன் தனது பங்காண்மையை நீடித்துள்ளது. இந்தப் பங்காண்மை ஒன்பதாவது வருடமாகவும் தற்போது முன்னெடுக்கப்படுவதுடன், இந்தப் பங்காண்மையினூடாக, நாட்டின் பின்தங்கிய பிரசேதங்களைச் சேர்ந்த இளம் கிரிக்கட் வீரர்களுக்கு, தரமான பயிற்சி வசதிகளைப் பெற்றுக் கொண்டு, தமது கிரிக்கட் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட்