
கிரிக்கட் பயிற்சி முகாமைங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக டோக்கியோ சீமெந்து குழுமம், Foundation of Goodness உடன் தனது பங்காண்மையை நீடித்துள்ளது. இந்தப் பங்காண்மை ஒன்பதாவது வருடமாகவும் தற்போது முன்னெடுக்கப்படுவதுடன், இந்தப் பங்காண்மையினூடாக, நாட்டின் பின்தங்கிய பிரசேதங்களைச் சேர்ந்த இளம் கிரிக்கட் வீரர்களுக்கு, தரமான பயிற்சி வசதிகளைப் பெற்றுக் கொண்டு, தமது கிரிக்கட் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட்
…