தென் பிராந்தியத்தில் காணப்படும் பவளப்பாறைகளை பாதுகாக்கும் திட்டத்தில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்துடன் Foundation of Goodness கைகோர்ப்பு

தென் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகளை பாதுகாக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கும் செயற்திட்டத்தில் பங்காளராக இணைந்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் Foundation of Goodness (FoG) அமைப்பு கைச்சாத்திட்டிருந்தது. டோக்கியோ சீமெந்து மற்றும் Foundation of Goodness (FOG) ஆகியவற்றுக்கிடையிலான நீண்ட கால ஒன்றிணைவினூடாக, இலாபநோக்கற்ற அமைப்பு தமது சுழியோடல் மற்றும் பயிற்சி பிரிவான ‘டைவ் லங்கா, டைச் சீனிகம’ ஊடாக, சீனிகம மற்றும் ஹிக்கடுவ கரையோரப் பகுதிகளில் காணப்படும் உலகப் புகழ்பெற்ற

தம்புளை ஏ.வை.எஸ். ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தின் 10ஆவது சான்றளிப்பு வைபவம்

தம்புளை ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தின் 10 ஆவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலா ஓயா இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டளைத் தளபதி டபிள்யு.எம்.ஜே.ஆர்.கே. சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலா ஓயா இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தினூடாக ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த இராணுவ வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் மற்றும் உள்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட NVQ சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிரதம அதிதி கட்டளைத் தளபதி

சிறுவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கி வாழ்க்கையை மாற்றியமைக்கும் – The Music Project

குருநாகல் குணானந்த மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு பாளிநகர் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் வாரத்தின் இரு நாட்கள், தமது பாடசாலைகளில் மாற்றியமைக்கப்படும் இசை அறைகளில் இசைக் கருவிகள் மற்றும் பாடசாலை இசைக் கருவிகளை இசைக்கும் பயிற்சிகளை பெறுகின்றனர். முன்னர், தமது பாடசாலைகளில் இசை கல்வியை தொடர வசதியை கொண்டிருக்காத இந்த மாணவர்கள், தற்போது பாரம்பரிய இசையை இந்த அறைகளிலிருந்து தற்போது பயில்கின்றனர். இதற்கான வசதியை The Music Project ஏற்படுத்தியிருந்தது. குருநாகல் குணானந்த மகா வித்தியாலயம்

தொழில்நுட்ப சிறப்புக்கான நவீன வசதிகள் படைத்த நிலையத்தை டோக்கியோ சீமெந்து அங்குரார்ப்பணம் செய்துள்ளது

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நவீன வசதிகள் படைத்த தொழில்நுட்ப சிறப்புக்கான நிலையம், திருகோணமலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்ப செயற்பாடுகள், R&D வசதிகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் ஆகியன அடங்கியுள்ளன. இதனூடாக உயர் தரத்தை பேணும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொழில்நுட்பச் சிறப்புக்கான நிலையத்தை, UBE இன்டஸ்ரீஸ் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி மிட்சு ஊனோ திறந்து வைத்தார். இவருடன்,

“BUILDING BEYOND 2019” வளர்ந்து வரும் பொறியியல் மாநாடு டோக்கியோ சீமெந்தினால் ஏற்பாடு

‘BUILDING BEYOND 2019’ வளர்ந்து வரும் பொறியியல் மாநாட்டை டோக்கியோ சீமெந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 21ஆம் திகதி BMICH இல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், கலந்து கொண்ட பேச்சாளர்கள், நிர்மாணத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். மொரட்டுவ, பேராதனை, றுகுணு, ஸ்ரீ ஜயவர்தனபுர, தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொறியியல் பீடங்களில் மற்றும் SLIIT இல் பயிலும் 250க்கும் அதிகமான இறுதியாண்டு மாணவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். மேலும், SEC, வீதி அபிவிருத்தி

டோக்கியோ சீமெந்தின் சிறந்த விற்பனை பங்காளர்களுக்கு திருகோணமலை தொழிற்சாலை விஜயத்துடன் கௌரவிப்பு

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நாடு முழுவதையும் சேர்ந்த சிறந்த விற்பனை பங்காளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலையில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை விஜயத்துடன், மனம்மறவாத தங்கியிருப்பு அனுபவத்தையும் அவர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த ஆண்டின் வருடாந்த விநியோகத்தர் மாநாட்டை மாறுபட்ட வகையில் மனம்மறவாத அனுபவத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முன்னெடுத்திருந்தது. வார இறுதியை தமது குடும்பத்தாருடன் திருகோணமலையில் தங்கியிருந்து அனுபவிப்பதற்கு விநியோகத்தருக்கு வாய்ப்பை வழங்கியிருந்ததுடன், நவீன வசதிகள் படைத்த திருகோணமலை தொழிற்சாலையை

டோக்கியோ சீமெந்து வரிக்குறைப்பின் அனுகூலத்தை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட வரிக் குறைப்பின் அனுகூலத்தை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முன்வந்துள்ளதாக டோக்கியோ சீமெந்து குழுமம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தினால் பெறுமதி சேர் வரியை (VAT) 15% இலிருந்து 8% ஆக குறைக்கவும், தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT) 2 சதவீதத்தை முழுமையாக நீக்கவும் தீர்மானித்ததை தொடர்ந்து, இலங்கையின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் மற்றும் விநியோகத்தரான டோக்கியோ சீமெந்து குழுமம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. டோக்கியோ சீமெந்தினால் உற்பத்தி செய்யப்படும் சகல சீமெந்து வர்த்தக நாம தயாரிப்புகளுக்கும்

திருகோணமலையில் கண்டல் காடுகள் மீளநிறுவலுக்கு டோக்கியோ சீமெந்து பங்களிப்பு

திருகோணமலையில் அமைந்துள்ள கொட் குடா (Cod Bay) பகுதியில் கண்டல் காடுகளை மீள வளர்ப்பதற்கு டோக்கியோ சீமெந்து பங்களிப்பு வழங்கியிருந்தது. அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்த இந்த கண்டல் தாவரங்களை அழிவடைவதிலிருந்து காத்து, அவற்றை மீள நிறுவும் செயற்பாட்டுக்கு டோக்கியோ சீமெந்து பங்களிப்பு வழங்கியிருந்தது. சீனக்குடா பகுதியில் நிறுவனத்தின் பிரதான தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியைச் சூழ்ந்து காணப்படும் கண்டல் தாவரங்கள் இந்த நிலையை எதிர்நோக்கியிருந்தன. திருகோணமலையின் அடையாளத்தில் முக்கிய பகுதியில் கொட் குடா (Cod Bay) அமைந்துள்ளமை விசேட

திருகோணமலையில் கடலினுள் அருங்காட்சியகம் அமைப்பதற்கு கடற்படையினருக்கு டோக்கியோ சீமெந்து உதவி

இலங்கையின் சுற்றுலாப் பிரயாணப் பகுதிகளில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கையின் கடலினுள் அமைக்கப்பட்ட இரண்டாவது அருங்காட்சியகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இலங்கை கடற்படையின் முன்னாள் கட்டளைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். திருகோணமலையில் சான்டி குடா பகுதியில் ஒப்பற்ற நீச்சல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து குழுமம் இந்த அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கு உதவிகளை வழங்கியிருந்தது. காலியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கடல்வாழ்

டோக்கியோ சீமெந்து பூநகரியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு தூய குடிநீர் வசதியை நன்கொடையாக வழங்கியது

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியில் அமைந்துள்ள மூன்று கிராமங்களுக்கு தூய குடிநீர் வசதியை டோக்கியோ சீமெந்து குழுமம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. Re-Awakening Lanka உடன் இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னாவெளி கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த வெரவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய கிராமங்களின் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வதிவாளர்கள் இந்தத் திட்டத்தினூடாக தூய குடிநீருக்கான வசதியை பெற்றுக் கொண்டனர். பூநகரி பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நீர் தூய்மைப்படுத்தல் தீர்வுகளை நிறுவுவதில்