
‘BUILDING BEYOND 2019’ வளர்ந்து வரும் பொறியியல் மாநாட்டை டோக்கியோ சீமெந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 21ஆம் திகதி BMICH இல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், கலந்து கொண்ட பேச்சாளர்கள், நிர்மாணத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். மொரட்டுவ, பேராதனை, றுகுணு, ஸ்ரீ ஜயவர்தனபுர, தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பொறியியல் பீடங்களில் மற்றும் SLIIT இல் பயிலும் 250க்கும் அதிகமான இறுதியாண்டு மாணவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். மேலும், SEC, வீதி அபிவிருத்தி
…