
தம்புளையில் நிறுவப்பட்டுள்ள ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி கல்வியகத்தில் காணப்படும் பயிற்சி வசதிகளை இலங்கை இராணுவத்தினர் வழமையாக பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு இந்த கல்வியகத்தில் வழங்கப்படும் சேவை அளப்பரியதாக அமைந்துள்ளது. இதுவரையில், கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பிரிவுகளில் பணியாற்றும் 53 இராணுவத்தினர் வதிவிட பயிற்சியை பெற்றுள்ளதுடன், இதில் 34 பேர் தேசிய தொழிற் தகைமையை (மேசன்) நிலை 3 இல் பூர்த்தி செய்துள்ளனர். ஏஞ்சிய
…